Tag: Mumbai

மும்பையில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 11 பேர் பலி: 204 பேருக்கு பாதிப்பு

மும்பை: மும்பையில் மட்டும் 204 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 11 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்தியாவில் கொரோனாவினால் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா…

தாஜ் ஓட்டல் ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையிலுள்ள தாஜ் ஹோட்டல் ஊழியர்கள் ஆறு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸைக்…

மும்பையில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் தட்டுப்பாடு : அமெரிக்காவுக்கு ஏற்றுமதி

மும்பை மும்பை அரசு மருத்துவமனைகளில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து தட்டுப்பாடு உள்ள நேரத்தில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மலேரியாவைக் கட்டுப்படுத்தும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் தற்போது கொரோனா நோயாளிகளுக்கு பெருமளவில்…

’’மும்பை நகரை விட ஜெயில் தான் பாதுகாப்பு’’ –நீதிபதியின் ’சர்டிபிகேட்’.

’’மும்பை நகரை விட ஜெயில் தான் பாதுகாப்பு’’ –நீதிபதியின் ’சர்டிபிகேட்’. ஜாமீன் கேட்ட கொலை கைதியை மிரள வைக்கும் விதத்தில் ஒரு நீதிபதி அளித்த தீர்ப்பு இது:…

கொரோனா எதிரொலி: மும்பை சமூக பரிமாற்ற நிலையை எட்டியது: மும்பை முன்சிபல் கார்ப்பரேசன்

மும்பை: கொரோனா வைரஸ் பாதிப்பு மும்பையின் பல பகுதிகளில் பரவ தொடங்கி விட்டதாக மும்பை முனிசிபல் கார்ப்பரேசன் தெரிவித்துள்ளது. மும்பையில் 525 கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக…

கொரோனா தொற்று பரவும் எனும் அச்சத்தால் மகாராஷ்டிர முதல்வரின் இல்லத்திற்கு சீல்…

மும்பை மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தில் அதிகளவு கொரோனாத் தொற்றாளிகள் அதிகளவில் கண்டறியப்பட்டு வருகின்ற நிலையில் முதல்வர் உத்தவ் தாக்கரேயின் வீட்டருகே உள்ள டீ கடைகாரருக்கு கொரோனாத் தொற்று…

ஒருவாரத்தில் 50 ஆயிரம் நபர்களின் பசி தீர்த்த மஹிந்திரா நிறுவனம்…

மும்பை ஊரடங்கு உத்தரவால் பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மஹிந்திரா நிறுவனம் ஒரு வாரத்தில் 50 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கி பலரின் துயர் தீர்த்துள்ளது. போக்குவரத்து…

மும்பை தாராவியில் கொரோனாவால் ஒருவர் உயிரிழப்பு : கட்டிடத்துக்கு சீல்

மும்பை மும்பையில் தாராவி பகுதியில் கொரோனாவால் ஒருவர் மரணம் அடைந்ததால் அவர் இருந்த கட்டிடத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகபட்ச கொரோனா பாதிப்பு மகாராஷ்டிர மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது.…

கொரோனா தாக்கம் எதிரொலி: மும்பையில் உள்ளூர் ரயில் சேவைகள் நிறுத்தம்

மும்பை: கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் 49ஐ எட்டி உள்ளதால், மும்பை உள்ளூர் ரயில் சேவைகள் நிறுத்தப்படுகின்றன. மகாராஷ்டிராவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து,…

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்ப்பு போராட்டம் : முன்னாள் ஐஏஎஸ் கண்ணன் கோபிநாதன் கைது

மும்பை மும்பையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து போராட்டம் நடத்திய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்தை சேர்ந்த ஐஏஎஸ்…