Tag: minister Ma. Subramanian

கிண்டியில் முதியோருக்கான சிறப்பு மருத்துவமனையை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் பிரதமர் மோடி….

சென்னை: சென்னை கிண்டியில் பிரத்யேகமாக கட்டப்பட்டுள்ள முதியோருக்கான சிறப்பு மருத்துவமனையை, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில், பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் திறந்து…

20நாளில் 332 ஆய்வக நுட்புனர்கள் உள்பட 2200 மருத்துவ பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது!அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 332 ஆய்வக நுட்புனர்களுக்கு பணி ஆணைகளை வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடந்த 20 நாட்களில் சுமார் 2200 மருத்துவ பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகள்…

பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிக்கை…

சென்னை: புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பதால் தமிழ்நாடு முழுவதும் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள்…

கேரளாவில் 3 பேர் பலி – புதிய கொரோனாவால் பாதிப்பில்லை! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: இந்தியாவில் புதிய வகை கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவுக்கு கேரளாவில் 3 பேர் பலியாகி உள்ளனர். தமிழ்நாட்டில் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,…

மழைநீர் வடிந்த பிறகு நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் மருத்துவ முகாம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்..

சேலம்: நெல்லை உள்பட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் நீர் வடிந்த பின்னர் மருத்துவ முகாம் நடத்தப்படும், என்றும், தற்போது பரவி…

தமிழ்நாட்டில் புதிய வகை தொற்று பாதிப்பு? அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனாவின் புதிய வகை தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் பரவிய நிலையில், அது குறித்து யாரும் பதற்றமடைய தேவையில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்…

10ஆயிரம் மருத்துவ முகாம்கள்: தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், அடுத்த 2 மாதங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும், வாரம் 1000 மருத்துவ முகாம்கள் வீதம் மொத்தமாக…

இலவச மார்பக புற்றுநோய் கண்டறியும் சோதனை – நவம்பர்4ந்தேதி முதல் ஹெல்த் வாக்!  அமைச்சர் மா.சுப்ரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில், நவம்பர் 4முதல் தமிழகத்தில் ஹெல்த் வாக் மற்றும் மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை இலவசமாக செய்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.…

டெங்கு தீவிரம்: தமிழகம் முழுவதும் அக்டோபர் 1ந்தேதி 1000 சிறப்பு மருத்துவ முகாம்!

சென்னை: தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 1ந்தேதி) மாநிலம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ…

டெங்குவைத் தொடர்ந்து சென்னையில் அதிகரிக்கும் ‘மெட்ராஸ் ஐ’! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…

சென்னை: சென்னையில் மெட்ராஸ் ஐ எனப்படும் கண்நோய் பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். மேலும், கண்நோய் பரவலை…