Tag: minister Ma. Subramanian

தொற்று குறைந்தால் ஞாயிறு ஊரடங்கு இருக்காது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தொற்று குறைந்தால் ஞாயிறு ஊரடங்கு இருக்காது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா…

22/01/22: தமிழ்நாட்டில் கடந்த 24மணிநேரத்தில் மேலும் 30,744 பேரும், சென்னையில் 6,452 பேரும் பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று புதிதாக மேலும், 30,744 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாட்டில், கடந்த 21 நாட்களாக…

ஒமிக்ரான் உள்பட அனைத்து கொரோனா தொற்றுக்கும், முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: “உருமாற்றம் அடைந்த கொரோனா உட்பட அனைத்து வகை கொரோனா தொற்றுக்கும், முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை உண்டு” என கூறிய அமைச்சர், கொரோனா…

சென்னையில் 9237 தெருக்களில் கொரோனா தொற்று பரவல் அதிகம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாகவும், சென்னையில் 9237 தெருக்களில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாக உள்ளதாக கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணயின் தொற்று அதிகரிப்பது குறித்து பொதுமக்கள்…

அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கான இளநிலை எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது…

டெல்லி : அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கான எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது. இந்த கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்றத்தில் ஓபிசி மற்றும் உயர்வகுப்பினருக்கான…

கொரோனா நோயாளிகளுக்காக 1லட்சத்து 92 ஆயிரம் படுக்கைகள் தயார்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா நோயாளிகளுக்காக 1லட்சத்து 92 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து…

பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு வியாழக்கிழமைகளில் சிறப்பு முகாம்! அமைச்சர் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த வாரம்தோறும் வியாழக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்து உள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு…

100% அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது! அமைச்சர் தகவல்..

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் (100 சதிவிகத்ம) கொரோனா முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டது, பொங்கல் விடுமுறைக்கு பின் எடுக்கப்படும் பரிசோதனையில் கொரோனா பாதிப்பு…

தமிழ்நாட்டில் இந்த வருடம் நீட் தேர்வு கட்டாயம்! அமைச்சர் மா.சு. தகவல்…

சென்னை: தமிழக அரசின் நீட் விலக்கு கோரிக்கைக்கு இதுவரை ஒப்புதல் கிடைக்காததால், தமிழ்நாட்டில் இந்த வருடம் நீட் தேர்வு கட்டாயம் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.…

தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் வசதி: சமத்துவ பொங்கல் விழாவில் அமைச்சர் மா.சு. தகவல்!

சென்னை: தமிழ்நாட்டில், 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போடும் வசதி 61 இடங்களில் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக, சமத்துவ பொங்கல் விழாவில் அமைச்சர் கலந்துகொண்டு பேசிய அமைச்சர்…