லாக்டவுன் அறிவித்தாலும் போராட்டத்தை கைவிடப்போவதில்லை: டெல்லி விவசாயிகள் கூட்டமைப்பு அறிவிப்பு
டெல்லி: லாக்டவுன் அறிவித்தாலும் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் சில வாரங்களாக கொரோனா…