Tag: lockdown

லாக்டவுன் அறிவித்தாலும் போராட்டத்தை கைவிடப்போவதில்லை: டெல்லி விவசாயிகள் கூட்டமைப்பு அறிவிப்பு

டெல்லி: லாக்டவுன் அறிவித்தாலும் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் சில வாரங்களாக கொரோனா…

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு லாக்டவுன் போடப்படுமா? என்ன சொல்கிறார் ராதாகிருஷ்ணன்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் உச்சமடைந்து வருவதால், சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு லாக்டவுன் போடப்படும் என்ற தகவல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில், செய்தியாளர்களை…

முதன்முதலாக கொரோனாவால் இறந்தவர்: மருத்துவர் சைமன் உடலை தோண்டி எடுத்து கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னையில் கொரோனாவுக்கு முதன்முதலாக பலியான மருத்துவர் உடலை பொதுசுடுகாட்டில் இருந்து தோண்டி எடுத்து, கிறிஸ்தவர்களுக்கான கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

‘நோ லாக்டவுன், ஆனால், ஊர்வலம், போராட்டம், பேரணி நடத்த தடை! கர்நாடகா அரசு அறிவிப்பு

பெங்களூரு : கர்நாடக மாநிலத்திலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், மக்கள் கூடுவதை தடுக்கும் வகையில் ஊர்வலம், போரட்டம், பேரணி நடத்த தடை விதித்து கர்நாடகா அரசு…

கர்நாடகாவில் லாக் டவுனா? கல்வி நிலையங்கள் இயங்குமா? அரசு விளக்கம்

பெங்களூரு: கர்நாடகாவில் 15 நாள்களுக்கு பள்ளி, கல்லூரிகளை மூடப்போவதில்லை என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்து அரசு தரப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: அடுத்த 15 நாள்களுக்கு…

அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு – பிரிஸ்பேனில் இன்று முதல் ஊரடங்கு

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவின் மூன்றாவது பெரிய நகரமான பிரிஸ்பேனில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டில் பரவும் கொரோனா பரவலை அடுத்து பிரிஸ்பேனில் இன்று…

மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளை (மார்ச் 28) முதல் மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமல்!

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளை (மார்ச் 28ஆம் தேதி) முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை மாநில அரசு பிறப்பித்துள்ளது.…

மகாராஷ்டிராவில் பீட் மாவட்டத்தில் மார்ச் 26ம் தேதி முதல் ஏப்ரல் 4 வரை முழு பொது முடக்கம்…!

மும்பை: மகாராஷ்டிராவில் பீட் மாவட்டத்தில் மார்ச் 26ம் தேதி முதல் ஏப்ரல் 4 வரை முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல்…

மார்ச்22: இந்தியாவில் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட முதலாண்டு தினம் இன்று….

உலக நாடுகளை ஓராண்டுக்கும் மேலாக புரட்டிப்போட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்தியாவில் கடந்த ஆண்டு (2020) மார்ச் 22ந்தேதி அன்று பொதுமுடக்கம்…

கொரோனா அதிகரிப்பு: ராஜஸ்தானில் இன்றுமுதல் 8 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்…

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், இன்றுமுதல் 8 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தொடக்கப்பள்ளிகளையும் மூட உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த…