Tag: lockdown

டிரம்ப், போல்சோனாரோவைத் தொடர்ந்து நெதன்யாகு மோடிக்கு நன்றி…

டெல்லி: உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா தடுப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் வெளிநாடுகளுக்கு அனுப்பி உதவி செய்த பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நன்றி…

உயிர் காக்கும் பணியே உயர்வான பணி! மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: மக்கள் நலனைக் காத்திடுவோம், மாநில உரிமைகளைப் போற்றிடுவோம், உயிர் காக்கும் பணியே உயர்வான பணி என்று திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு…

இன்று இரவு 50ஆயிரம் கொரோனா சோதனை கிட் வருகிறது! தமிழக முதல்வர் தகவல்..

சென்னை: இன்று இரவு 50ஆயிரம் கொரோனா சோதனை கருவிகள் வருவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து உள்ளார். மத்தியஅரசு வழங்கியுள்ள 20ஆயிரம் சோதனை கருவிகளும் விரைவில்…

ஊரடங்கு விதிகளை மீறிய ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் மீது வழக்குபதிவு

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், விதிகளை மீறியவர்கள் மீது காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்த தகவலை கால்துறையினர்…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: மாவட்டம் வாரியாக இன்றைய (07-04-2020) நிலவரம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு என்ன என்பது குறித்து தமிழக சுகாதாரத்துறை மாவட்டம் வாரியாக பட்டியல் வெளியிட்ட உள்ளது. இன்றைய (07-04-2020) நிலவரப்படி தமிழக்ததில் கொரோனா பாதிக்கப்பட்டோர்…

கொரோனா நிதியாக தமிழக எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.1 கோடி பிடித்தம்…

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்களுக்காக தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.1 கோடி பிடித்தம் செய்து பயன்படுத்த தமிழக…

தெலுங்கானாவில் ஊரடங்கு நீட்டிப்பு இல்லை: முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவிப்பு

தெலங்கானா: தெலங்கானாவில் ஜூன் 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு இல்லை என முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார். சீனாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ்,…

ஊரடங்கு: மாணவர்களின் வீட்டுக்கே சென்று மதிய உணவு வழங்கி வரும் தலைமை ஆசிரியர்

ராஞ்சி: ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், மாணவர்களின் வீட்டுக்கே சென்று மதிய உணவு வழங்கி வரும் தலைமை ஆசிரியர் செயல் பொதுமக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தும்காவில்…

ஊரடங்கில் சோகம்… செங்கல்பட்டில் போதைக்காக வார்னிஷைக் குடித்த மூன்று பேர் உயிரிழப்பு…

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் செங்கல் பட்டில் வார்னிஷைக் குடித்த மூன்று பேர் உயிரிழந்துள்ளார். இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை…

ஊரடங்கு உத்தரவு: புத்தகங்களை படியுங்கள், பொதுமக்களுக்கு முக ஸ்டாலின் அறிவுரை

சென்னை: ஊரடங்கு உத்தரவின் போது புத்தகங்களை படிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு, திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார். இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸைக்…