Tag: lockdown

தேவையற்ற ஊரடங்கு குறித்து நாம் சிந்திக்க வேண்டும்: ராஜீவ் பஜாஜ்

புதுடெல்லி: பஜாஜ் ஆட்டோ, வாகனத் துறையில் உள்ள மற்றவர்களைப் போலவே, அதன் உற்பத்தி நடவடிக்கைகளையும் மூடியுள்ளது. ஆனால் நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ், சூரஜீத் தாஸ் குப்தாவுக்கு…

144 தடை உத்தரவு: 500 கி.மீ. நடந்து வந்த தமிழக தொழிலாளி உயிரிழப்பு

ஹைதராபாத்: ஊரடங்கு உத்தரவு காரணமாக போக்குவர்து முடங்கியுள்ள நிலையில், மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தை நோக்கி நடைபயணமாக கிளம்பிய தொழிலாளி, தெலங்கானாவின் செகந்திராபாத்தில்…

அனைத்துவகை சரக்கு வாகனங்களுக்கும் தணிக்கையிலிருந்து விலக்கு: காவல்துறை டிஜிபி அதிரடி உத்தரவு

சென்னை: அனைத்து வகை சரக்கு வாகனங்களுக்கும் தணிக்கையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும், காவலர்கள் தடுத்தி நிறுத்தி சோதனை செய்ய வேண்டாம் என்று தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.…

‘அவசர பாஸ்’ வழங்கும் அதிகாரம் பெற்றவர்கள் யார் யார்… தமிழகஅரசு

சென்னை: அவசரத் தேவைக்காக, சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்கள், சென்னை காவல்துறை யில் அனுமதி பெற்று செல்லலாம் என தமிழகஅரசு அறிவித்த நிலையில், மற்ற மாவட்டங்களில் இருந்து…

உ.பி.யில் சாலையில் அமர வைத்து மக்கள் மீது கிருமிநாசினி தெளிப்பு: விசாரணைக்கு ஆணை

லக்னோ: ஊரடங்கு அமலில் இருக்க நடைபயணமாகவே சொந்த ஊர்களுக்கு வந்த மக்கள் மீது கிருமி நாசினிகளை தெளித்த உத்தர பிரதேச அரசின் நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.…

யாருக்கெல்லாம் அவசர பாஸ் வழங்கப்படும்… காவல்ஆணையர் விளக்கம்…

சென்னை: அவசரத் தேவைக்காக வெளியூர் செல்பவர்கள், காவல்துறையில் அனுமதி பெற்று செல்லலாம் என தமிழகஅரசு அறிவித்த நிலையில், ஏராளமானோர் இ.மெயில் மூலமும், நேரிலும் முற்கையிட்டதைத் தொடர்ந்து, சென்னை…

ஜுன் வரை ஊரடங்கு தொடர்ந்தால், 30% சில்லரை வியாபார கடைகள் மூடும் நிலை உண்டாக வாய்ப்பு

டெல்லி: ஜூன் வரை இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தால் 30% சில்லறை கடைகள் கடைகளை மூட வேண்டிய நிலை ஏற்படும் என்று இந்திய சில்லறை சங்கத்தின் தலைமை…

கொரோனா ஊரடங்கு: டெல்லியில் இருந்து ஆக்ரா வரை நடந்த சென்றவர் உயிரிழப்பு

ஆக்ரா: டெல்லியில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் ஹோம் டெலிவரி பையனாக பணிபுரிந்து வருபவரும், மூன்று குழந்தைக்களுக்கு தந்தையுமான நபர், மத்தியப்பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்திற்கு செல்லும் வழியில்…

ஊரடங்கை மீறியதாக 3779 பேர் கைது: ரூ.84000 அபராதம் வசூலிக்கப்பட்டதாக போலீசார் அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் 3168 விதிமீறல்கள் நடைபெற்றுள்ளன. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு…

‘எப்படி இருந்த நான்… இப்படி ஆகிட்டேன்…’ வெறிச்சோடிய மும்பை… புகைப்படங்கள்

மும்பை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மக்கள் நெருக்கம் மிகுந்த மும்பையின் பிரதான பகுதிகள் தற்போது வெளிச்சோடி, ஆள் அரவமின்றி காணப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.…