Tag: lock down

கொரோனா தொற்று 3.2 கோடி நடுத்தர மக்களை ஏழைகள் ஆக்கியது : ஆய்வறிக்கை

டில்லி கொரோனா தொற்று காலத்தில் இந்தியாவில் 3.2 கோடி நடுத்தர மக்கள் ஏழைகளாக ஆகி உள்ளதாக ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. கடந்த மார்ச் மாதம் 25 ஆம்…

11 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் காஷ்மீரில் ரயில் சேவை

பாரமுல்லா சுமார் 11 மாதங்களுக்குப் பிறகு காஷ்மீரில் மீண்டும் ரயில் சேவைகள் தொடரப்பட்டுள்ளன. நாடெங்கும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சென்ற வருடம் மார்ச் முதல் தேசிய ஊரடங்கு…

இந்தியாவில் இன்றோடு லாக்டவுன் கொண்டு வரப்பட்டு 322 நாட்கள் நிறைவு: 65 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி வினியோகம்

டெல்லி: இந்தியாவில் இன்றோடு லாக்டவுன் கொண்டு வரப்பட்டு 322 நாட்கள் ஆன நிலையில், இதுவரை 65 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா…

ஜெர்மனியில் ஜனவரி இறுதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

பெர்லின் ஜெர்மனியில் கொரோனா பரவலைத் தடுக்க ஜனவரி இறுதி வரை ஊரடங்கை நீட்டித்து அதிபர் ஏஞ்சலா மெர்கல் உத்தரவிட்டுள்ளார். ஐரோப்பிய நாடுகளில் கடந்த அக்டோபர் மாதம் முதல்…

மத்தியப் பிரதேசத்தில் மீண்டும் ஊரடங்கா? : முதல்வர் பதில்

போபால் கொரோனா பரவலால் மத்தியப் பிரதேசத்தில் மீண்டும் ஊரடங்கு அமலாக்கப்படலாம் என ஊகம் கிளம்பி உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி அனைத்து…

பணி இழந்ததால் மூன்று மாதத்தில் மூவரை மணந்து நகையுடன் ஓட்டம் : பெண் கைது

முகுந்த்வாடி, மகாராஷ்டிரா கொரோனா முடக்கத்தால் பணி இழந்த ஒரு பெண் மூன்று மாதத்தில் மூவரைத் திருமணம் செய்து நகை மற்றும் பணத்துடன் ஓட்டம் பிடித்துள்ளார் மகாராஷ்டிரா மாநிலத்தில்…

இன்று முதல் டாஸ்மாக் கடைகள் வேலை நேரம் மாற்றம்

சென்னை இன்று முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் பகல் 12 மணி முதல் இரவு 10 வரை திறந்திருக்கும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த மார்ச்…

நவம்பர் 10 முதல் திரையரங்குகள் திறப்பு : ஊரடங்கு தளர்வு அறிவிப்பு

சென்னை கொரோனா தொடர்பான ஊரடங்கை மேலும் தளர்வுகளுடன் நவம்பர் 30 வரை தமிழக அரசு நீட்டித்துள்ளது. கொரோனா தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு இன்றுடன் முடிவடைகிறது. இந்த ஊரடங்கு…

நடக்காத திருமணத்துக்கு ரூ.22000 ஜிஎஸ்டி வசூலிக்கும் வடபழனி கோவில் நிர்வாகம்

சென்னை ஊரடங்கால் திருமணம் நடைபெறாத போது வடபழனி கோவில் நிர்வாகம் மண்டப வாடகைக்கான ஜிஎஸ்டி வசூலிக்க உள்ளது. சென்னையில் மிகவும் புகழ் பெற்ற வடபழனி முருகன் கோவிலிலும்…

இன்று முதல் மும்பை உள்ளிட்ட நகரங்களுக்குப் பல தளர்வுகள் அமல்

மும்பை மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பை உள்ளிட்ட பல நகரங்களுக்கு இன்று முதல் பல ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக நாடெங்கும் மார்ச்…