Tag: lock down

ஊரடங்கு தொடர்பாக மாவட்டங்களை எ பி சி என பிரித்த கேரளா

திருவனந்தபுரம் கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் மாவட்டங்களை எ பி சி என பிரித்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட உள்ளன. கேரள மாநிலத்தில் கொரோனா பரவல்…

சென்னை புறநகர் ரயில்கள் முழு ஊரடங்கான ஞாயிறு அன்றும் இயங்கும்

சென்னை சென்னை புறநகர் ரயில்கள் முழு ஊரடங்கு நாளான ஞாயிறு அன்றும் இயங்க உள்ளன. தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தவரும் 10 ஆம் தேதி வரை இரவு…

காவல்துறையினருக்கான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமல் படுத்தி உ ள்ள ஊரடங்கில் காவல்துறையினருக்கான வழிகாட்டு முறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர தமிழகத்தில்…

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 10 வரை நீட்டிப்பு

சென்னை தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. மேலும் ஒமிரான் தொற்றும்…

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? இன்று முதல்வர் ஆலோசனை

சென்னை தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதல்வர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.…

ஊரடங்கில் மேலும் தளர்வுகளா? : நாளை மறு நாள் தமிழக முதல்வர் ஆலோசனை

சென்னை தமிழகத்தில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிப்பது குறித்து நாளை மறுநாள் முதல்வர் மு க ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் தற்போது கொரோனா…

தமிழகத்தில் வார இறுதி நாட்களில் வழிபாடு தலங்கள் திறக்க அனுமதி உள்ளிட்ட தளர்வுகள் அறிவிப்பு

சென்னை தமிழகத்தில் வார இறுதி நாட்களில் வழிபாட்டுத் தலங்கள் திறப்பது உள்ளிட்ட பல தளர்வுகளை அரசு அறிவித்த்துள்ளது. கொரோனா இரண்டாம் அலை பரவல் தீவிரமாக இருந்ததால் தமிழகத்தில்…

ஊரடங்கில் கூடுதல் தளர்வு உண்டா? : இன்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

சென்னை தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்து இன்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல்…

இன்று ஊரடங்கு நீட்டிப்பு குறித்து தமிழக முதல்வர் ஆலோசனை

சென்னை இன்று தமிழகத்தில் கொரோனா தொடர்பான ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா பரவலால் கடும் பாதிப்பு ஏற்பட்டது.…

மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்த உத்தரகாண்ட் அரசு

ஹரித்வார் உத்தரகாண்டில் மேலும் இரு வாரங்களுக்கு அம்மாநில அரசு ஊரடங்கை நீட்டித்துள்ளது. நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலையால் கடுமையாகப் பாதிப்பு ஏற்பட்டதால் அனைத்து மாநிலங்களும் ஊரடங்கை அமல்படுத்தியது.…