ஊரடங்கால் மன அழுத்தத்தில் உள்ள 40% இந்திய ஊழியர்கள் : ஆய்வுத் தகவல்
டில்லி ஊரடங்கினால் 40% இந்திய ஊழியர்கள் மன அழுத்தத்தில் உள்ளதாக ஆய்வுத் தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உலகெங்கும் உள்ள அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.…