'வீடு தேடி வரும் மது' – ஆன்லைன் புக்கிங் கைவிட்டது கேரள அரசு?
திருவனந்தபுரம், கேரளாவில் ஆன்லைன் மூலம் மதுவிற்பைனையை தொடங்க முடிவு எடுத்த அரசு, தற்போது எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பினால் அந்த முடிவை கைவிட்டு உள்ளது. நடைபெற்ற சட்டசபை தேர்தலில்…
திருவனந்தபுரம், கேரளாவில் ஆன்லைன் மூலம் மதுவிற்பைனையை தொடங்க முடிவு எடுத்த அரசு, தற்போது எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பினால் அந்த முடிவை கைவிட்டு உள்ளது. நடைபெற்ற சட்டசபை தேர்தலில்…
திருவனந்தபுரம்: கேரளாவில் கல்வி வளர்ச்சிக்காக 10ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக கேரள நிதி அமைச்சர் தாமஸ்ஐசக் கூறியுள்ளார். கேரளாவில் பனிராயி விஜயன் தலைமையில் கம்யூனிஸ்டு அரசு நடைபெற்று…
திருவண்ணாமலை: தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய – மாநில மாநாடு இன்று தொட்ங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை கேரள முதல்வர்…
திருவனந்தபுரம்: காற்றாலை மோசடி வழக்கிற்காக கோவை வந்த சரிதா நாயர், கேரள சூரிய மின் தகடு வழக்கில் 9 அரசியல்வா திகள் ஊழல் புரிந்துள்ளனர். அதில் திமுகவை…
திருவனந்தபுரம்: ‘சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (எஸ்டிபிஐ) அமைப்பினர் தங்களது தொண்டர்களுக்கு கொலை செய்ய பயிற்சி அளிப்பதாக கேரள முதல்வர் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். கேரள…
சென்னை: தமிழக அரசு, ஏழை மக்களுக்கு வழங்கும் இலவச வேஷ்டி கேரளாவில் தாராளமாக விற்பனையாவது அம்பலமாகி உள்ளது. இது குறித்து மூத்த பத்திரிகையாளர்,புகைப்பட நிபுணர் மீடியா ராமு,…
பழனி : சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்க பெண்களை அனுப்பலாம் என்று சர்ச்சையை கிளப்பியுள்ளார் கேரள பா.ஜ.க.எம்.எல்.ஏ. ராஜகோபால். இன்று காலை பழனி முருகனை தரிசிக்க வந்த…
திருவனந்தபுரம்: கேரள சட்டசபையில் காங்கிரஸ் கட்சியினரின் கேள்விக்கு பதிலுரைத்த கேரள முதன்மந்திரி, முல்லை பெரியாரில் புதிய அணை கட்டுவதே மாநில அரசின் நோக்கம் என்றார். கேரள மாநில…
திருப்பூர்: கேரளாவில் காணாமல் போன வாலிபர்கள் 2 பேர் திருப்பூரில் கைது செய்யப்பட்டனர். கேரளாவில் 22 வாலிபர்கள் ஒரு சில மாதங்களில் காணாமல் போனார்கள். இவர்களை பற்றி…
சென்னை: அடுத்த வார தொடக்கத்தில் கேரளாவில் தென்மேற்கு பருவ மழை ஆரம்பிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையும்.…