Tag: kerala

கேரளாவில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் இரங்கல்..!

சென்னை: கேரளாவில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இடுக்கி மாவட்டம், மூணாறின் ராஜமாலா என்ற இடத்தில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில்,…

கேரளா : நிலச்சரிவில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிவாரணம்

டில்லி கேரள மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்குத் தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழஙக் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். கேரள மாநிலத்தில் தென்மேற்கு…

கேரளாவில் கொட்டி தீர்க்கும் கனமழை; மூணாறு நிலச்சரிவில் சிக்கி 17 பேர் பலி என தகவல்

திருவனந்தபுரம்: கேரளா மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இடுக்கி ராஜ மலையில் வு ஏற்பட்ட நிலச்சரிவில்…

அதிகரிக்கும் கொரோனா எதிரொலி: கேரளாவில் போராட்டம் நடத்த ஆகஸ்டு 31 வரை தடை

திருவனந்தபுரம்: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கேரளாவில் பொது இடங்களில் போராட்டம் நடத்த ஆகஸ்டு 31ம் தேதி வரை தடை விதித்து கேரளா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரளாவில்…

இன்னும் 4 நாட்களுக்கு கேரளாவில் கனமழை : ஆரஞ்சு எச்சரிக்கை

திருவனந்தபுரம் தென்மேற்கு பருவமழை காரணமாக இன்று முதல் 4 நாட்களுக்கு கேரள மாநிலத்தில் கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மீண்டும் கேரள…

கேரளாவில் மேலும் 1,169 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: மொத்த பாதிப்பு 23,607

திருவனந்தபுரம்: கேரளாவில் மேலும் 1,169 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கேரளாவில் 24 மணி நேரத்தில்…

கேரள தங்கக்கடத்தல் வழக்கு: சென்னையில் தீவிர விசாரணை நடத்தும் டெல்லி என்ஐஏ குழு

சென்னை: தங்கக்கடத்தல் குறித்து விசாரிக்க, டெல்லியிலிருந்து என்.ஐ.ஏ. பெண் அதிகாரி டிஐஜி வந்தனா தலைமையில் 8 போ் கொண்ட குழுவினா் சென்னை வந்துள்ளனர். சென்னை விமான நிலைய…

கேரள தங்கக்கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷூக்கு ஆகஸ்டு 21ம் தேதி வரை நீதிமன்றகாவல்

திருவனந்தபுரம்: தங்கக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷூக்கு ஆகஸ்டு 21ம் தேதி வரை நீதிமன்றகாவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் 15 கோடி ருபாய் மதிப்புள்ள 30 கிலோ…

4 சோதனை நிலைய ஊழியருக்கு  கொரோனா பாதிப்பு : 2123 பேர் முகக்கவசத்தால் தப்பினர்

ஆலப்புழா பரிசோதனை நிலையத்தில் 4 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள போதிலும் முகக் கவசம் அணிந்ததால் 2123 பேர் தப்பி உள்ளனர். கடந்த மாதம் மிசோரியில் ஒரு…

105 வயதில் கொரோனாவை வென்று பிரமிக்க வைத்துள்ள கேரள பாட்டி…

105 வயதில் கொரோனாவை வென்று பிரமிக்க வைத்துள்ள கேரள பாட்டி… கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 94 வயதான தாமஸ் என்பவரும், 88…