கேரளாவில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் இரங்கல்..!
சென்னை: கேரளாவில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இடுக்கி மாவட்டம், மூணாறின் ராஜமாலா என்ற இடத்தில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில்,…