Tag: kerala

உய்ய வந்த பெருமாள் கோயில் திருவித்துவக்கோடு

உய்ய வந்த பெருமாள் கோயில் திருவித்துவக்கோடு திருவித்துவக்கோடு என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். குலசேகராழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பட்டாம்பி…

வரதட்சணையை மறுத்த மணமகனுக்கு குவியும் பாராட்டு

ஆலப்பபுழா: கேரளாவில் இளைஞர் ஒருவர் தன்னுடைய திருமணத்திற்கு வரதட்சணை எதுவும் வேண்டாம் என்று மனைவி நகைகளை திருப்பி கொடுத்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கடந்த…

80% கொரோனா பாதிப்பு! ஸ்டாலின் உள்பட 6மாநில முதல்வர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி தகவல்…

டெல்லி: தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் 80% கொரோனா பாதிப்பு உள்ளதாக, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உள்பட 6 மாநில முதல்வர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி கூறினார்.…

கேரள மாநிலத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஜிகா வைரஸ் தொற்று கண்டுபிடிப்பு

திருவனந்தபுரம் கேரள மாநிலத்தில் கொசுக்கள் மூலம் பரவும் ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா அச்சுறுத்தல் உள்ளது. இந்நிலையில் கேரளாவில் ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.…

புத்தன் சபரிமலை கோவில்

புத்தன் சபரிமலை கோவில் கேரளாவில் சபரிமலையைப் போன்றே பழமையான அமைப்புடன் பதினெட்டு படிகளை உள்ளடக்கி சபரிமலை கோவிலைப் போன்றே ஆச்சார அனுஷ்டானங்களைப் பூஜைகளை கடைப்பிடித்து வரும் புத்தன்…

தென்மேற்கு பருவமழை : கேரளாவில் 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

திருவனந்தபுரம் தென்மேற்கு பருவமழை வலுவடைந்துள்ளதால் கேரளாவில் 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் தொடர்ந்து தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. ஆயினும் கடந்த ஒரு…

கேரள மாநில காங்கிரஸ் தலைவராக கண்ணனூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுதாகரன் நியமனம்

டில்லி கேரள மாநில காங்கிரஸ் தலைவராக கண்ணனூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே சுதாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் இன்று கேரள மாநில காங்கிரஸ் பொறுப்பாளர்களை இன்று…

கேரளா : ரூ,3.5 கோடி தேர்தல் பணம் கொள்ளை – பாஜக நடிகரிடம் விசாரணை

திருச்சூர் கேரளாவில் பாஜக தேர்தல் பணம் ரூ.3.5 கோடி கொள்ளை அடிக்கப்பட்டது குறித்து நடிகர் சுரேஷ் கோபியிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. சுமார் 2 மாதங்களுக்கு முன்பு…

கருப்புப் பண நெருக்கடியில் சிக்கிய கேரள பாஜக

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் பாஜக கருப்புப் பண நெருக்கடிகளில் சிக்கி உள்ளது. நடந்து முடிந்த கேரள சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கடும் தோல்வியைச் சந்தித்தது. அக்கட்சிக்கு மேலும்…

கேரளாவில் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளியின் கண் அகற்றல்

கோழிக்கோடு கேரள மாநிலத்தில் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவரின் இடது கண்ணை மருத்துவர்கள் அகற்றி உள்ளனர். நாடெங்கும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மக்களைக்…