மைசூர் கல்லூரி மாணவி வன்கொடுமை வழக்கில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் கைது
பெங்களூரூ: மைசூர் கல்லூரி மாணவி வன்கொடுமை வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் கைது கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில் இருக்கும் அந்த தனியார்…
பெங்களூரூ: மைசூர் கல்லூரி மாணவி வன்கொடுமை வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் கைது கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில் இருக்கும் அந்த தனியார்…
கம்பம் கேரள மாநிலத்தில் பணி புரியச் செல்லும் தமிழக தொழிலாளர்களுக்குத் தடுப்பூசி சான்றிதழ் மற்றும் இ பாஸ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதிலும் கொரோனா தொற்று குறைந்து…
திருவனந்தபுரம் இன்று கேரள மாநிலத்தில் ஒரே நாளில் 31,445 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளதற்கு ஓணம் பண்டிகை தளர்வு எனக் கூறப்படுகிறது. இன்று கேரளாவில்…
திருவனந்தபுரம் நேற்று கேரளாவில் ஓணம் பண்டிகை கொரோனா கட்டுப்பாட்டால் உற்சாகம் இல்லாமல் கொண்டாடப்பட்டுள்ளது. நேற்று கேரளாவில் ஓணப் பண்டிகை கொண்டாடப்பட்டது. சபரிமலை, குருவாயூர், பத்மநாபசுவாமி கோயில்களில் சிறப்புப்…
கல்பாத்தி தேர்த் திருவிழா கல்பாத்தி இரதோற்சவம் (கல்பாத்தி தேர்த் திருவிழா) என்பது தென்னிந்தியாவின், கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டத்தின் கல்பாத்தி என்ற சிற்றூரில் ஆண்டுதோறும் நடைபெறும்…
திருவனந்தபுரம் வரும் சுதந்திர தினம் மற்றும் ஓணம் பண்டிகை தினங்களில் ஊரடங்கு கிடையாது என கேரள் அரசு அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகக் கேரள மாநிலத்தில் கொரோனா…
சென்னை தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து கேரளத்துக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதாகத் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல் முருகன் குற்றம் சாட்டி உள்ளார். தமிழக…
சென்னை: ஆக. 5 முதல் கேரளாவிலிருந்து வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை கட்டாயப்படுத்தப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கேரளாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இது…
புதுடெல்லி: கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதை தொடந்து, அங்கு 3-ஆவது அலை தொடங்கி விட்டதா? என்று நிபுணர்கள் குழு ஆய்வு செய்ய தொடங்கியுள்ளனர். தேசிய…
திருவனந்தபுரம்: ஆந்திரா, கேரளாவில் கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று 2வது அலை ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. தமிழகத்தில் இன்று 1819…