Tag: karnataka

விஸ்டிரான் வன்முறை இழப்பின் மதிப்பு ரூ.437 கோடியில் இருந்து 52 கோடி ஆன மர்மம்

நரசபுரா, கர்நாடகா கர்நாடக மாநிலத்தில் உள்ள விஸ்டிரான் நிறுவன ஐ போன் தொழிற்சாலை வன்முறையில் ஏற்பட்ட இழப்பு ரூ.437 கோடியில் இருந்து ரூ.52 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடக…

கர்நாடகாவில் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் வாபஸ்: அரசின் உறுதியை ஏற்று அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடக போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டு உள்ளது. அரசு ஊழியர்களுக்கு நிகரான சலுகைகள், ஊக்கத்தொகைகள் வழங்க வேண்டும், கொரோனா முன்களப்பணியில் உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கு ரூ.…

8 மாதமாக சம்பள பாக்கி: ஆப்பிள் ஐ போன் தயாரிப்பு தொழிற்சாலையை அடித்து நொறுக்கிய ஊழியர்கள்

கோலார்: கர்நாடகாவில் எட்டு மாதங்களாக ஊதியம் வழங்காததால் ஆப்பிள் ஐ போன்கள் உற்பத்தி செய்யும் விஸ்ட்ரான் தொழிற்சாலையை ஊழியர்கள் சூறையாடினர். வாகனங்களை தீ வைத்து கொளுத்தியதால் பரபரப்பு…

கா்நாடகாவில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே பசுவதை தடுப்பு மசோதா நிறைவேற்றம்..!

பெங்களூரு: கர்நாடகாவில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே பசுவதை தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. எதிர்கட்சிகளின் கடும் அமளிகளுக்கு இடையே கர்நாடக சட்டசபையில் இன்று பசுவதை தடுப்பு மசோதா…

ஐஎம்ஏ நிறுவன நிதி மோசடி: கர்நாடக முன்னாள் அமைச்சருக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஜாமீன்

பெங்களூரு: ஐஎம்ஏ நிறுவன நிதி மோசடி வழக்கில் கர்நாடகாவின் முன்னாள் அமைச்சா் ரோஷன் பெய்குக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் அளித்து உள்ளது. ஐஎம்ஏ நிறுவன நிதி…

சசிகலா மனு குறித்து கர்நாடக உயர் அதிகாரிகள் ஆலோசனை

பெங்களூரு : சசிகலா மனு குறித்து கர்நாடக உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய…

கொரோனா சோதனை : கோவாவில் இருந்து கர்நாடகா வழியாக மகாராஷ்டிரா செல்லும் பயணிகள்

மும்பை கோவாவில் இருந்து மகாராஷ்டிரா வரும் பயணிகள் கொரோனா சோதனையைத் தவிர்க்க கர்நாடகா வழியாக வருகின்றனர். மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது. இந்தியாவில்…

கர்நாடக பாஜக எம் எல் ஏ வால் தாக்கப்பட்ட பெண் கவுன்சிலருக்கு கருச்சிதைவு

மகாலிங்கபூர் கர்நாடக பாஜக சட்டமன்ற உறுப்பினரால் தாக்கப்பட்ட பெண் கவுன்சிலருக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 12 ஆம் தேதி அன்று கர்நாடக மாநிலம் மகாலிங்கபூரில் நகராட்சி…

கர்நாடகாவில் இன்று 998 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 998 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,84,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று 998 பேருக்கு கொரோனா…

கர்நாடகாவில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 22 மற்றும் 27 என இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம்…