Tag: karnataka

‘நோ லாக்டவுன், ஆனால், ஊர்வலம், போராட்டம், பேரணி நடத்த தடை! கர்நாடகா அரசு அறிவிப்பு

பெங்களூரு : கர்நாடக மாநிலத்திலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், மக்கள் கூடுவதை தடுக்கும் வகையில் ஊர்வலம், போரட்டம், பேரணி நடத்த தடை விதித்து கர்நாடகா அரசு…

கர்நாடகாவில் லாக் டவுனா? கல்வி நிலையங்கள் இயங்குமா? அரசு விளக்கம்

பெங்களூரு: கர்நாடகாவில் 15 நாள்களுக்கு பள்ளி, கல்லூரிகளை மூடப்போவதில்லை என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்து அரசு தரப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: அடுத்த 15 நாள்களுக்கு…

மணிபால் இன்ஸ்டிடியூட் மானவர்கள் 145 பேருக்கு கொரோனா

கர்நாடகா: மணிபால் இன்ஸ்டிடியூட் மானவர்கள் 145 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மணிப்பால் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் மாணவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் என 145…

கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா…!

பெங்களூரு: கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா இன்று கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார். நாடு முழுவதும் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் இயக்கம் ஜனவரி 16ம் தேதி…

பாலியல் சர்ச்சையில் சிக்கிய கர்நாடக பாஜக அமைச்சா் ரமேஷ் ஜார்கிஹொளி ராஜினாமா…!

பெங்களூரு: பாலியல் சர்ச்சையில் சிக்கிய கா்நாடக நீா்பாசனத் துறை அமைச்சா் ரமேஷ் ஜார்கிஹொளி திடீரென தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். வட கா்நாடகத்தைச் சோ்ந்த பெண் ஒருவா்…

கர்நாடகாவில் கேரள மாநிலத்தவர் நுழைய தடை விதித்ததற்கு எதிர்ப்பு: பிரதமருக்கு பினராயி விஜயன் கடிதம்

திருவனந்தபுரம்: கர்நாடகாவில் கேரள மாநில மக்கள் நுழைய தடை அறிவிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பிரதமர் மோடிக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.…

உயரும் கொரோனா தொற்றுகள்: கேரள எல்லைகளை மீண்டும் மூடிய கர்நாடகா

பெங்களூரு: கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதையடுத்து, எல்லைகளை மூடி உள்ளதோடு கேரளாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கர்நாடகா கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. கேரளாவில் தொடக்கத்தில் குறைந்து…

கர்நாடகாவில் மீண்டும் லாக் டவுனுக்கு அவசியமில்லை: சுகாதாரத்துறை அமைச்சர்

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தும் அவசியம் எழவில்லை என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்தாலும்…

கடவுளின் பெயரை வைத்துக் கொண்டு பாஜக அரசியல் செய்கிறது: சித்தராமையா குற்றச்சாட்டு

பெங்களூரு: கடவுளின் பெயரை கொண்டு மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி பாஜக தலைவர்கள் அரசியல் செய்கின்றனர் என்று கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர்…

கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம்: கர்நாடகா அறிவிப்பு

பெங்களூரு; கேரளாவில் இருந்து கர்நாடகத்திற்கு வருபவர்களுக்கு கொரோனா இல்லை என்ற பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் ஆக்கப்படுவதாக கர்நாடகா அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பரவல்…