Tag: Is

தர்மபுரியில் வாரத்தில் 2 நாள் மட்டுமே வெளியே வர அனுமதி…

தர்மபுரி: தர்மபுரியில் வசித்து வரும் மக்கள் இனி வாரத்தில் 2 நாள் மட்டுமே வெளியே வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி, தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்கு…

இந்தியாவில் இஸ்லாமிய அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக தகவல் …

புதுடெல்லி: இந்தியாவில் இஸ்லாமிய அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. “இந்தியாவில் வளர்ந்து வரும் இஸ்லாமோபோபியாவின் அலைகளைத் தடுக்கவும், சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின்…

சென்னையில் 2 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று ?

சென்னை: சென்னையில் 2 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலில், சென்னையில் தனியார் நாளிதழின் பத்திரிகையாளர்…

டெல்லியில் ஊரடங்கை தளர்த்த வாய்ப்பில்லை- அரவிந்த் கெஜிரிவால்

டெல்லி: 76 இடங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் டெல்லியில் ஊரடங்கை தளர்த்த வாய்ப்பில்லை. ஊரடங்கு நீட்டிக்கலாமா என ஏப்ரல் 27ம் தேதி ஆலோசனை நடத்தப்படும் என…

ஒரு கிராமமே தனிமைபடுத்தப்பட்டதால் வீட்டிலிருந்து யாரும் வெளியே வரக்கூடாது என உத்தரவு…

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த பேகேப்பள்ளி கிராமத்தில் தொற்று நோய் பரவாமல் இருக்க திடீர் திருப்பமாக கிராமத்தையே தனிமைபடுத்தியுள்ளனர். பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை…

சுகாதார சேவைப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்த போரிஸ் ஜான்சன்

லண்டன்: கொரோனா தொற்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் வீடு திரும்பினார். இரு வாரங்களுக்கு முன் கரோனா தொற்றால் போரிஸ் ஜான்சன் பாதிக்கப்பட்டிருப்பது…

இங்கிலாந்து பிரதமர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து மாற்றம்..

இங்கிலாந்து: கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து மாற்றப்பட்டுள்ளதாகவும், தற்போது அவர், எழுந்து நடக்க ஆரம்பித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனாவால்…

தமிழகத்தில் கொரோனா 3 ஆம் நிலைக்கு செல்ல வாய்ப்புள்ளது: முதல்வர் எச்சரிக்கை

சென்னை: கொரோனா தொற்று மூன்றாம் நிலைக்கு செல்ல வாய்ப்புள்ளது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எசசரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பரவல் 3வது கட்டத்தை எட்டிவிட்டதா என்ற…

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு: தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் டெல்லியில் கைது

டெல்லி: உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் பயங்கரவாத அமைப்பான ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் டெல்லியில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.…

கேரள பயங்கரவாத கும்பலுடன் தொடர்பில் ஐ.எஸ் ஆதரவாளர்கள்: என்.ஐ.ஏ விசாரணையில் பகீர் தகவல்

கோவையில் கைதான ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் கேரள பயங்கரவாத கும்பலுடன் தொடர்பில் இருந்தது தேசிய புலனாய்வு பிரிவு விசாரணையில் தெரியவந்துள்ளது. இலங்கை குண்டுவெடிப்பு பயங்கரவாதிகளுடன் சமூக வலைதளத்தில்…