Tag: Is

மருத்துவப்படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் பாமக குறுக்குச்சால் ஓட்டுவது ஏன் ? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி

சென்னை: மருத்துவப்படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் பாமக குறுக்குச்சால் ஓட்டுவது ஏன் ? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்…

அமிதாப் மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா உறுதி

மும்பை: நடிகர் அமிதாப் மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

கொள்முதல் செய்துள்ள மருத்துவ உபகரணங்கள் என்னென்ன? – திமுக தலைவர் ஸ்டாலின்

சென்னை: மத்திய அரசு ஒதுக்கிய நிதியில், கொள்முதல் செய்துள்ள மருத்துவ உபகரணங்கள் என்னென்ன என்பது குறித்து, முதலமைச்சர் பழனிசாமி, தெளிவான அறிக்கையை வெளியிட வேண்டும் என திமுக…

தூத்துக்குடி விமான நிலையம் முழுநேரமும் இயங்குவதற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது – கனிமொழி எம்.பி

தூத்துக்குடி: தூத்துக்குடி விமான நிலையம் இரவு, பகல் என முழுநேரமும் இயங்குவதற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்று கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். கொரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட…

சென்னை மருத்துவ கல்லூரி டீனாக தீரனிராஜன் நியமனம்

சென்னை: சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ்காந்தி மருத்துவமனையின் டீனாக இருந்த ஜெயந்தி மருத்துவ விடுப்பில் சென்றுள்ளதால் அவருக்கு பதிலாக சென்னை மருத்துவக் கல்லூரியின் டீனாக தீரனிராஜன்…

மத்திய ஆயுதப்படையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல்

புது டெல்லி: மத்திய ஆயுதப்படையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தோ திபெத்திய எல்லைக்காவல் படையில் (ITBP) சுமார் 6000 பணியிடங்கள்…

பிரதமர் மோடியை விமர்சிக்கும் வகையில் பேசிய பாஜக தலைவர்….

புதுடெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் வகையில், இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்சிடம்…

அரசியல் தலைவர்கள் மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய காலம் இது- ஜோதிடர் தகவல்

சென்னை: உலகியல் ஜோதிடத்தில் சூரியனை குறிக்கும் கிரகம் அரசன் , அரசாங்கம் மிகவும் புகழ்பெற்றவர் உயர் பொறுப்பில் இருந்த அரசியல்வாதிகள், கலை எழுத்துத் துறையில் பிரபலமானவர்கள், காவல்…

உச்ச நீதிமன்றம் பரோல் வழக்கை விசாரிக்கும் நிலையில், கொரோனா பரவல் அதிகரித்தது

புதுடெல்லி: கொரோனா தொற்றில் இந்தியாவின் நிலைமை இன்னும் மோசமாகி கொண்டு தான் போகிறதே தவிர, சிறிதும் மேம்படவில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. நீதிபதி ரோஹின்டன் நாரிமன் தலைமையில்,…

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஷூ, சிலிப்பர்கள் வழங்கி உதவிய ஆளும் காங்கிரஸ் அரசு….

சட்டீஸ்கர்: சட்டீஸ்கரில் ஆளும் காங்கிரஸ் அரசு, மற்ற மாநிலங்களில் இருந்து, நடந்தே வந்தடைந்த ஏழைகளுக்கு ஷூ-க்கள் மற்றும் சிலிப்பர்களை வழங்கியுள்ளது. பொதுமுடக்கம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்த…