நடப்பாண்டின் ஐ.பி.எல். தொடர் மார்ச் 26ஆம் தேதி முதல் தொடக்கம்
மும்பை: நடப்பாண்டின் ஐ.பி.எல். தொடர் மார்ச் 26ஆம் தேதி முதல் தொடங்கும் என்று ஐ.பி.எல் நிர்வாக குழு தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும்…
மும்பை: நடப்பாண்டின் ஐ.பி.எல். தொடர் மார்ச் 26ஆம் தேதி முதல் தொடங்கும் என்று ஐ.பி.எல் நிர்வாக குழு தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும்…
பெங்களூரு 15 ஆம் ஐபிஎல் போட்டிகளில் இடம் பெற நடந்த நேற்றைய முதல் நாள் ஏலத்தில் பல வீரர்களை ஏலத்தில் எடுக்க அணிகள் முன் வரவில்லை. வரும்…
பெங்களூர்: ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறும் மேடையிலேயே தொகுப்பாளர் ஹக் எம்மாண்டஸ் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஐபிஎல் மெகா ஏலம் பெங்களூரில் இன்றும் நாளையும் (பிப்ரவரி…
கொல்கத்தா: அடுத்த வருடத்திலிருந்து 2 ஐ.பி.எல். தொடர் நடைபெற உள்ளதாக பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். அப்போது மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொட்ரிலும் பார்வையாளர்களுக்கு அனுமதி…
மும்பை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ஐபிஎல் 15 ஆம் மெகா ஏலம் குறித்து டிவிட்டரில் பதிவு ஒன்றைப் பதிந்துள்ளார். இந்த ஆண்டு அதாவது 2022-ம் ஆண்டுக்கான…
இந்திய கிரிக்கெட்டின் முதல் தர கிரிக்கெட் போட்டியான ரஞ்சி கோப்பை போட்டிகள் ஜனவரி மாதம் 13 ம் தேதி துவங்குவதாக இருந்தது. 38 அணிகள் பங்குபெறும் இந்த…
மும்பை: ஐபிஎல் கிரிக்கெட்டில் புது வரவான லக்னோ அணியின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஐபிஎல் சீசனில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் மேலும் இரண்டு அணிகள் புதிதாக…
ஐ.பி.எல். சீசன் 15 க்கான ஏலம் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கிறது. இதில் லக்னோ, அகமதாபாத் ஆகிய இரண்டு புதிய அணிகள் இடம்பெறகின்றன. அகமதாபாத் அணியில் விளையாட…
லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய இரண்டு புதிய ஐ.பி.எல். அணிகள் வரும் சீசன் முதல் பங்கேற்க இருக்கின்றன. அகமதாபாத் அணியின் உரிமையாளராக சி.வி.சி. கேப்பிடல் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.…
இந்தியன் பிரீமியர் லீக் 2022 க்கான ஏலம் நேற்று நடந்தது இதில் 27 வீரர்களை 8 ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் தக்கவைத்துள்ளனர். விராட் கோலி, எம்எஸ் தோனி…