ஆப்கானில் உள்ள இந்தியரைக் காக்கத் தவறிய மத்திய அரசு : சீதாராம் யெச்சூரி
கோயம்புத்தூர் ஆப்கானில் உள்ள இந்தியர்களை காக்க மத்திய அரசு தவறி விட்டது என மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி கூறி உள்ளார். ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் நாட்டை…
கோயம்புத்தூர் ஆப்கானில் உள்ள இந்தியர்களை காக்க மத்திய அரசு தவறி விட்டது என மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி கூறி உள்ளார். ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் நாட்டை…
புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்குப் பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளதாக அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியைக்…
ஜெனிவா: ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமை எங்களுக்குக் கவலை அளிக்கிறது என்று ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் திரிமூர்த்தி தெரிவித்துள்ளார். யுஎன்எஸ்சி அவசர கூட்டத்தில் பேசிய ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர்…
அமிர்தசர்: இந்தியா-பாக் எல்லைப் பாதுகாப்பு படையினர் இனிப்பு வழங்கி கொண்டாடினார். பாகிஸ்தான் சுதந்திரம் இன்று கொண்டாடப்பட்டது. இதை தினத்தையொட்டி பஞ்சாப் அமிர்த்சர் அருகே இருக்கும் அடாரி-வாஹா எல்லையில்…
திருவனந்தபுரம்: டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பருக்கு ரூபாய் 2 கோடி பரிசு என கேரள அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது.…
புதுடெல்லி: சோனியா காந்தியின் சுமையைக் குறைப்பதற்காகக் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் ஒருவரை நியமிப்பது குறித்து கட்சி ஆலோசித்து வருகிறது. வட இந்திய முன்னாள் முதல்வர் ஒருவர்…
மும்பை: டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு ரொக்க பரிசு அளிக்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள அறிவிப்பில், டோக்கியோ ஒலிம்பிக்ஸில்…
டோக்கியோ: கொரோனா தனிமைப்படுத்துதல் தேவையின்றி இந்திய துப்பாக்கி சுடும் வீரா்கள் வரும் 19-ஆம் தேதி முதல் டோக்கியோவில் போட்டி நடைபெறும் இடத்தில் பயிற்சி மேற்கொள்ள உள்ளனா். நேற்று…
புதுடெல்லி: இரண்டு எம்.எச் -60 ஆர் ஹெலிகாப்டர்களை இந்தியாவிடம் அமெரிக்கா ஒப்படைத்தது. இந்தியக் கடற்படைக்கு 24 ஹெலிகாப்டர்கள் வாங்குவது தொடர்பாக அமெரிக்காவுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதற்காக இந்திய…
டில்லி வெளிநாடு பயணம் செய்யும் இந்தியர்கள் எந்தெந்த நாடுகளுக்கு செல்லலாம் மற்றும் அதற்கான விதிமுறைகளை இங்கு காண்போம் இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனாவால் கடும் பாதிப்பு ஏற்பட்டது.…