ஆணி பதிந்த கட்டைகளால் தாக்கும் சீனா : எதிர்க்கத் தயாராகும் இந்தியா
டில்லி இந்திய ராணுவ வீரர்களை கொல்ல சீனப்படையினர் ஆணி பதிந்த கட்டைகளை ஆயுதங்களாகப் பயன்படுத்துவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த திங்கள் அன்று லடாக் பகுதியில் சீனப்படைகள்…
டில்லி இந்திய ராணுவ வீரர்களை கொல்ல சீனப்படையினர் ஆணி பதிந்த கட்டைகளை ஆயுதங்களாகப் பயன்படுத்துவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த திங்கள் அன்று லடாக் பகுதியில் சீனப்படைகள்…
நியூயார்க் ஐநா பாதுகாப்புக் குழுவின் நிரந்தரமில்லா நாடுகள் உறுப்பினர் தேர்தலில் இந்தியாவுக்கு 192 ல் 184 வாக்குகள் கிடைத்து வெற்றி அடைந்துள்ளது. ஐநா சபையின் மிகுந்த வல்லமை…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,67,264 ஆக உயர்ந்து 12262 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 13,103 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
டெல்லி: இந்தியா-சீனா எல்லை மோதல் குறித்து இருநாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர். நேற்று முன்தினம் இரவு லடாக் எல்லையில் இந்தியா – சீனா…
டில்லி எல்லையில் சீனா நடத்தி வரும் மோதல் காரணமாக அகில இந்திய வர்த்தக அமைப்பு 500க்கும் மேற்பட்டப் பொருட்கள் இறக்குமதி செய்வதை நிறுத்தப் பட்டியல் இட்டுள்ளது. இந்திய…
டெல்லி: எந்த சூழ்நிலையாக இருந்தாலும் இந்தியா பதிலடி கொடுக்க தயங்காது என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் தடுப்பு தொடர்பாக அனைத்து மாநில முதலமைச்சர்களுடன்…
புது டெல்லி: அவென்யூ சூப்பர்மார்ட்ஸின் உரிமையாளரான ராதாகிஷன் தமானி மற்றும் அவரது குடும்பத்தினர் சில மாதங்களாக இந்தியா சிமென்ட்ஸின் பங்குகளை அதிகளவில் வாங்கி வருகின்றனர். இதனால், இந்த…
புதுடெல்லி: கொரோனா தொற்றில் இந்தியாவின் நிலைமை இன்னும் மோசமாகி கொண்டு தான் போகிறதே தவிர, சிறிதும் மேம்படவில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. நீதிபதி ரோஹின்டன் நாரிமன் தலைமையில்,…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,54,161 ஆக உயர்ந்து 11921 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 11,132 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
ராமநாதபுரம் இந்திய சீன மோதலில் உயிர் இழந்த தமிழக வீரர் பழனி குறித்த கண்ணீர் விவரங்கள் வெளியாகி உள்ளன. இந்தியா மற்றும் சீனா ராணுவத்தினர் இடையே நடந்த…