108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு ஐகோர்ட்டு தடை!
சென்னை, தீபாவளியன்று 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய அறிவித்து இருந்தனர். இதற்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. சென்னையை சேர்ந்தவர் வக்கீல் பேட்ரிக் என்பவர்…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை, தீபாவளியன்று 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய அறிவித்து இருந்தனர். இதற்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. சென்னையை சேர்ந்தவர் வக்கீல் பேட்ரிக் என்பவர்…
சென்னை, தமிழகத்தில் நடைபெற இருக்கும் இடை த்தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டியிட தடையில்லை என ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்…
சென்னை: பேச்சுரிமை, கருத்துரிமை என்ற பெயரில் தனிமனித விமர்சனங்களை ஏற்க முடியாது என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ந்தேதி முதல் சுமார்…
சென்னை, அரவக்குறிச்சியில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக, திமுக வேட்பாளர்களுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் நேட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில்…
சென்னை, தமிழ்நாட்டில் விளைநிலங்கள் வீட்டு மனைகளாக பதிவு செய்யக்கூடாது என்று ஐகோர்ட்டு மீண்டும் மீண்டும் உத்தரவிட்டு வருகிறது. இதுகுறித்து அரசு புதிய சட்டம் இயற்ற ஐகோர்ட்டு அறிவுறுத்தி…
தஞ்சாவூர், குழந்தையின்மை சிகிச்சைக்கு வந்த பெண்ணை கர்ப்பமாக்கிய டாக்டருக்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த பரிதாபகரமான சம்பவம் தஞ்சாவூர் அருகே பட்டுக்கோட்டையில் நடைபெற்றுள்ளது. திருமணம்…
சென்னை: உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்த உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. மேலும் இது தொடர்பாக 4 வாரத்திற்குள் பதில் தர…
சென்னை, சென்னை ஐகோர்ட்டு 15 புதிய நீதிபதிகள் இன்று பதவி ஏற்றனர். அவர்கள் தலைமை நீதிபதி கவுல் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம், சென்னை…
டில்லி: சசிகலாபுஷ்பாவின் வல்கரான படங்கள் வெளியிடுபவர் மீது நடவடிக்கை எடுக்க டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. திருச்சி சிவா புகழ் சசிகலா எம்.பி அதிமுக தலைமைக்கு எதிராக பேசியதால்…
பாட்னா: பீகார் மாநிலத்தில் நடைமுறையில் இருந்து வந்த முழு மதுவிலக்கை அம் மாநில பாட்னா உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. பீகாரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம்…