Tag: Gujarat

குஜராத் சட்டமன்ற தேர்தல் வெற்றி மூலம் நரேந்திர மோடியை விட அதிக செல்வாக்கை பெற்ற பூபேந்திரபாய் படேல்…

விஜய்ரூபானி ராஜினாமாவை தொடர்ந்து ஓராண்டுக்கு முன் குஜராத் முதல்வராக பொறுப்பேற்ற பூபேந்திரபாய் படேல் பாஜக-வை மாபெரும் வெற்றிக்கு இட்டு சென்றுள்ளதோடு மூன்று முறை முதல்வராக இருந்த நரேந்திர…

குஜராத் 2ம் கட்ட தேர்தல்; 93 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு

குஜராத்: குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் 93 தொகுதிகளுக்கான 2ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள குஜராத் மாநில தேர்தல்…

25 ஆண்டுகால பாஜக ஆட்சியில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை குஜராத் வாழ் தமிழர்கள் அதிருப்தி

குஜராத் மாநிலத்தில் இறுதிகட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 5 ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான பிரச்சாரம் இன்றுடன் ஒயவிருக்கிறது. மணிநகர் சட்டமன்ற தொகுதி உள்ளிட்ட மொத்தம் 93…

குஜராத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

குஜராத்: குஜராத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. குஜராத் சட்டசபை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்து…

போலி மருத்துவ சான்று வைத்து இழப்பீடு தராமல் ஏமாற்றிய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துக்கு ரூ. 1 லட்சம் அபராதம்

குஜராத் மாநிலம் அகமதாபாத் நுகர்வோர் நீதிமன்றத்தில் போலி மருத்துவ சான்றுக் காட்டி இழப்பீடு தராமல் ஏமாற்றிய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துக்கு கடந்த வாரம் ரூ. 1 லட்சம்…

குஜராத் தேர்தல் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்… அடிமட்ட தொண்டரை வேட்பாளராக அறிவித்து அசத்தல்…

குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. முதல் கட்ட தேர்தலில் 89 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற…

135 பேரை பலி வாங்கிய மோர்பி பாலம் : பராமரிப்பு பணிக்கு ரூ. 2 கோடி ஒதுக்கீடு… ரூ. 12 லட்சம் மட்டுமே செலவு செய்துள்ளது…

135 பேரை பலி வாங்கிய மோர்பி பால பராமரிப்பு நிறுவன உரிமையாளர்களை கைது செய்யாதது ஏன் ? என்ற கேள்வி பெரிதாக எழுந்து வரும் நிலையில் இந்த…

குஜராத் சட்டசபை தேர்தல் தேதி இன்று அறிவிப்பு

புதுடெல்லி: குஜராத் சட்டசபை தேர்தல் தேதியை இன்று தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. இமாச்சல பிரதேசத்தின் சட்டசபை தேர்தலுக்கான தேதியை தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 14-ஆம்…

மோர்பி பால பராமரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த 9 பேர் கைது… 134 பேர் இறந்ததை அடுத்து கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது…

134 பேர் இறந்ததை அடுத்து மோர்பி பால பராமரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது கொலைகுற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.…

மோர்பி தொங்கு பாலம் உடைந்ததில் 100 பேர் உயிரிழந்திருக்க வாய்ப்பு… 10 குழந்தைகள் பலி… உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம்…

குஜராத் மாநிலம் மோர்பி பகுதியில் உள்ள மொச்சு ஆற்றின் மீது இருந்த கயிற்றுப் பாலம் அறுந்து விழுந்ததில் 400 க்கும் அதிகமானோர் ஆற்றில் மூழ்கியதாக கூறப்படுகிறது. பாலம்…