சபரிமலை ஐயப்பன் கோவிலில் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் வழிபாடு
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் இருமுடிகெட்டு நிறைத்து கொண்டு சன்னிதானம் சென்று 18 ஆம் படி வழியாக ஏறி வந்து…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் இருமுடிகெட்டு நிறைத்து கொண்டு சன்னிதானம் சென்று 18 ஆம் படி வழியாக ஏறி வந்து…
சென்னை சென்னையில் உள்ள அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்துக்கு புதிய துணை வேந்தர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் பல பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணை வேந்தர் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.…
சென்னை தனியார் நிறுவனமான பாஷ்யம் கன்ஸ்டிரக்ஷன் நிறுவனத்துக்கு நில ஒதுக்கீடு செய்தது குறித்து தமிழக அரசு மீது ஆளுநரிடம் திமுக புகார் அளித்துள்ளது. இன்று தமிழக சட்டப்பேரவை…
சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் பதவி நியமனத்துக்கு தேர்வுக் குழுவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைவரை நியமித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக தற்போது பதவியில் உள்ள…
பெங்களூரூ கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா தனது பணிகளில் முதல்வர் எடியூரப்பா தலையிடுவதாக ஆளுநரிடம் புகார் அளித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் ஆளும் பாஜக அரசில் முதல்வராக எடியூரப்பா பதவியில்…
மும்பை: ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் கே சி சக்ரவர்த்தி மாரடைப்பைத் தொடர்ந்து காலமானார். அவருக்கு வயது 68. உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர்…
புதுச்சேரி: புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து பரிசீலனை செய்வது வருவதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக…
சென்னை: வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு மசோதாவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தொகுப்பு இடஒதுக்கீட்டில் அரசு கல்வி வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5%…
புதுச்சேரி: புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜனுக்கு ஆலோசகர்களாக தமிழக அதிகாரிகள் 2 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். புதுவை அரசு கவிழ்க்கப்பட்ட பிறகு, அங்கு ஜனாதிபதி ஆட்சி…
சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் பண்டாரு தத்தாத்ராயா உரையுடன் இன்று தொடங்கியது. ஆளுநர்…