Tag: government

தமிழக அரசு புதிய அணைகள் கட்ட வேண்டும்! அன்புமணி வேண்டுகோள்!!

காஞ்சிபுரம்: தமிழகத்தில் புதிய அணைகள் கட்ட வேண்டும் என்று தமிழகஅரசுக்கு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்தார். பாலாற்றின் குறுக்கே ஆந்திரஅரசு தடுப்பணை…

அரசு நன்னாத்தான் ஊக்கமளிக்குது, திறமையா வெளையாடறவாதான் இல்ல? அப்பணசாமி

ஒலிம்பிக்கில் இருந்து திரும்பிய மாரத்தான் தடகள வீராங்கணை ஓபி ஜெய்ஷா தொலைக்காட்சியில் தனது ஆதங்கங்களைக் கொட்டித் தீர்த்தார். மாரத்தானில் ஓடும்போது இந்திய வீரர்களுக்குத் தண்ணீர், குளுக்கோஸ் தர…

'வீடு தேடி வரும் மது' – ஆன்லைன் புக்கிங் கைவிட்டது கேரள அரசு?

திருவனந்தபுரம், கேரளாவில் ஆன்லைன் மூலம் மதுவிற்பைனையை தொடங்க முடிவு எடுத்த அரசு, தற்போது எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பினால் அந்த முடிவை கைவிட்டு உள்ளது. நடைபெற்ற சட்டசபை தேர்தலில்…

அரியானா அரசு அறிவிப்பு! சாக்ஷிக்கு 3 கோடி பரிசு!! மத்தியஅரசு 30லட்சம்!!

ரியோ ஒலிம்பிக் 58 கிலோ எடை பிரிவிலான பெண்கள் மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் தன்னுடன் மோதிய மங்கோலிய வீராங்கனை…

நாட்டை காக்க, வீரதீர செயல்கள்: 86 பேருக்கு, மத்திய அரசு விருதுகள் அறிவிப்பு!

புதுடெல்லி: நாட்டை காக்க வீரதீர செயல்கள் புரிந்த 86 பேருக்கு மத்திய அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. வீரதீர செயல்களை புரிந்த வீரர்களை கவுரவிக்கும் வகையில், ஆண்டுதோறும்…

விலகல் கடிதம் கொடுத்தால் ஏற்க வேண்டும்: நிருவனங்களுக்கு அமீரக அரசு உத்தரவு

Kuwait-தமிழ் பசங்க முகநூல் பக்கத்தில் இருந்து.. தங்கள் நிறுவனத்தில் பணிபுரிவோர், பணியிலிருந்து சுயமாக விடுவித்து கொள்ள விரும்பினால் ராஜினாமா கடிதத்தை எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்கும் பட்சத்தில் அதை ஏற்றே…

நஷ்டம்: 8 பொதுத்துறை நிறுவனங்களை மூடு! 'நிடி ஆயோக்' பரிந்துரை!

புதுடெல்லி: பாரதியஜனதா அரசு பதவியேற்றதும், திட்டக்குழுவை கலைத்துவிட்டு, அதற்கு மாற்றாக ‘நிடி ஆயோக்’ புதிய அமைப்பு அமைக்கப்பட்டது. இந்த அமைப்பிடம், இந்தியாவில் நலிவடைந்த பொதுத்துறை நிறுவனங்களை கண்டறிந்து,…

"பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகள்!" : கடும் நடவடிக்கை எடுக்க திருமா  வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாகவும், இதைத் தடுக்க தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின்…

பசு பாதுகாவலர்கள் ஏன் மனிதர்களைக் கொல்லுகின்றீர்கள்?- ராம்தாஸ் அத்தாவலே

2014 பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்று நரேந்திர மோடி அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு தலித்துகள் தொடர்ந்து தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் அன்றாட நிகழ்வாகி வருகின்றது. குறிப்பாக பசுவின்…

உணவு வீணாகக் காரணம் யார்?

உணவு வீணாகக் காரணம்: உலகப் பொருளாதார அமைப்பா ? தனிநபர் அலட்சியமா ? “”தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்று பாடினார் பாரதியார். தற்பொழுது…