Tag: Government of Tamil Nadu

மறு உத்தரவு வரும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது… தமிழகஅரசு

சென்னை: ஊரடங்கு நீட்டிக்கபட்டுள்ள நிலையில், மறு உத்தரவு வரும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது. – அனைத்து மாவட்ட மேலாளர்கள் மற்றும் மூத்த மண்டல மேலாளர்களுக்கு…

கொரோனா நோயாளிகள் சிகிச்சை குறித்து 3 புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது தமிழகஅரசு…

சென்னை: கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து 3 புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழகஅரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ்…

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய கட்சி தலைவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்! தமிழக அரசு

சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. அதன்படி, நல்லகண்ணு, வைகோ,கே.பாலகிருஷ்ணன்,…

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அரசு பங்களாவில் தொடர்ந்து வசிக்க தமிழக அரசு அனுமதி!

சென்னை: தமிழக முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் தொடர்ந்து தங்கியிருக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.…

ஸ்டெர்லைட் வழக்குகள் வாபஸ்! காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்!  தமிழக அரசு

சென்னை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீதான குறிப்பிட்ட சில வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக தமிழக அரசு அறிவிப்புவெளியிட்டு உள்ளது. மேலும், போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட…

மின் கட்டணம் செலுத்த மே 31ஆம் தேதி வரை அவகாசம்! தமிழக அரசு உத்தரவு

சென்னை: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதால், மின் கட்டணம் செலுத்த மே 31ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவு…

ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி! அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: உயிர்காக்கும் ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான அனுமதி வழங்கி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக, நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு…

2ந்தேதி பொதுமுடக்கத்தில் இருந்து தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு விலக்கு… தமிழகஅரசு

சென்னை: பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள மே2ந்தேதி வாக்கு எண்ணிக்கை நாளில், தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. நடைபெற்று…

ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு ஏற்று நடத்த அனுமதிக்க முடியாது! வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு

டெல்லி: ஆக்சிஜன் தேவைக்காக மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை தமிழகஅரசு இயக்க நடவடிக்கை எடுக்கலாமே என உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி போப்டே கருத்து தெரிவித்திருந்த நிலையில், அதற்கு…

வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழக்கு: தமிழகஅரசு பதில்அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் உள்ஒதுக்கீடு அளித்து தமிழகஅரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அரசாணைக்கு தடை விதிக்க மறுத்த உயர்நீதி மன்றம் தமிழகஅரசு பதில்அளிக்க…