Tag: farmers

குறைந்தபட்ச ஆதார விலையை நீக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை: பிரதமர் மோடி திட்டவட்டம்

டெல்லி: குறைந்தபட்ச ஆதார விலையை நீக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக கூற உள்ளார். புதிய வேளாண் சட்டங்களில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து…

டீசல் தீர்வையை 820% உயர்த்தி விவசாயிகளை துயரப்படுத்தும் அரசு : சித்து காட்டம்

டில்லி மத்திய அரசு டிசல் தீர்வையை 820% உயர்த்தி விவசாயிகளைக் துயரப்பட விட்டுள்ளதாகக் காங்கிரஸ் பிரமுகரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சித்து கூறி உள்ளார். முன்னாள் கிரிக்கெட்…

“இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை” : போராடும் விவசாயிகளுக்காக நீளும் உதவிகள்

புதுடெல்லி : வாழக்கையில் ஒவ்வொரு நாளும் போராடி வாழ்ந்துவரும் விவசாயிகள், வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி பலநாட்களாக தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். தலைநகர் டெல்லி நோக்கி…

தீவிரம் அடைகிறது விவசாயிகள் போராட்டம்…. ரயில் மறியலில் ஈடுபட முடிவு

புதுடெல்லி: டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் தீவிரம் அடைகிறது. கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, விவசாய சங்கத்தினர் எச்சரித்துள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை…

மத்திய அமைச்சரவை நாளை அவசரமாக கூடுகிறது: விவசாயிகளின் போராட்டம் குறித்து ஆலோசிக்க வாய்ப்பு

டெல்லி: மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை காலை கூடுகிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப்,…

டிசம்பர் 8ம் தேதி நடைபெறும் பாரத் பந்த் போராட்டத்துக்கு தெலுங்கானா ஆதரவு..!

ஐதராபாத்: பாரத் பந்த் அறிவிப்புக்கு தெலுங்கானா அரசு ஆதரவளிக்கும் என்று அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப்,…

டிசம்பர் 8ம் தேதி நடைபெறும் விவசாயிகளின் பாரத் பந்த் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு..!

டெல்லி: விவசாயிகளின் பாரத் பந்த் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்து உள்ளது. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பல்வேறு…

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு முயற்சி: வரும் 9ம் தேதி மீண்டும் விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை

டெல்லி: டெல்லி விவசாயிகளுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை டிசம்பர் 9ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் பஞ்சாப், அரியானா மாநில…

“தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள், கோழைகள்” பா.ஜ.க. அமைச்சரின் கருத்தால் சர்ச்சை…

பெங்களூரு : கர்நாடக மாநிலத்தில் பி.எஸ்.எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் உள்ளது. இவரது மந்திரி சபையில் வேளாண்மை துறை அமைச்சராக இருக்கும் பி.சி.பட்டீல் கொடகு மாவட்டம் பொன்னம்மாபேட்டையில்…

விவசாயிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்- ராகுல் காந்தி

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, விவசாயிகள் தெருக்களில் போராட்டம் நடத்தி வருகிறார்கள் ஆனால் தொலைக்காட்சிகளில் பொய்யான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன, விவசாயிகளுக்கு அவர்களுடைய உரிமையை வழங்க…