Tag: Fact Check

கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தை ‘லுலு’ மாலாக மாற்றும் திட்டம் ஏதும் அரசுக்கு இல்லை…

கோயம்பேட்டில் உள்ள புறநகர் பேருந்து நிலையத்தை மாலாக மாற்ற இருப்பதாகவும் அந்த இடத்தில் லுலு ஹைப்பர் மார்க்கெட் வரவுள்ளதாகவும் சமூக வலைதளத்தில் தகவல் பரவியது. இது தொடர்பாக…

தமிழக அரசு உண்மை கண்டறியும் குழுவை நியமித்தால் உங்களுக்கு என்ன பாதிப்பு ? அதிமுக-வுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி…

தவறான செய்திகளை கண்டறிய தமிழ்நாடு அரசு உண்மை சரிபார்ப்புக் குழு அமைத்ததில் என்ன தவறு என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சமூக வலைத்தளம் மூலம் பரப்பப்படும் தவறான…

ராணுவ வீரரின் முதுகில் PFI என்று எழுதப்பட்டது நாடகம் என அம்பலம்… ராணுவ வீரரும் அவரது நண்பரும் கைது…

ராணுவ வீரரின் முதுகில் PFI என்று எழுதப்பட்டது நாடகம் என அம்பலம் ஆனதை அடுத்து ராணுவ வீரரும் அவரது நண்பரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள மாநிலம்…

பீகாரைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய ‘டைனிக் பாஸ்கர்’ செய்தி நிறுவனம் மன்னிப்பு கேட்கவேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம்

பீகாரைச் சேர்ந்த புலப்பெயர் தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்குதலுக்கு உள்ளாவதாகக் கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வடமாநில ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது. இது…

‘தங்கத் தடி’ : செங்கோல் குறித்த உண்மைகளை விவரிக்கிறார் அலகாபாத் அருங்காட்சியக முன்னாள் காப்பாளர்

புதிய நாடாளுமன்றத்தில் நேற்று நிறுவப்பட்ட செங்கோல் அலகாபாத்தில் உள்ள ஆனந்த பவனில் வாக்கிங் ஸ்டிக் போல் வைக்கப்பட்டிருந்தது அதற்கு இன்று தான் விமோஷனம் கிடைத்துள்ளது என்று பிரதமர்…