Tag: EPS

தீபாவளி பட்டாசாக வெடித்து சிதறப்போகும் அதிமுக? ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே உச்ச கட்ட மோதல்…

பொன்விழா கொண்டாடும் வேளையில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி மோதல் அதிமுக தொண்டர்களிடையேயும், மூத்த நிர்வாகிகளிடையேயும் அதிர்ச்சியை யும் அருவருப்பையும் உருவாக்கி உள்ளது. ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் சசிகலாவுக்கு…

முன்னாள் முதல்வருக்கு நெருக்கமான சேலம் இளங்கோவன் வீட்டில் ரெய்டு

சென்னை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமானவரான சேலம் இளங்கோவன் இல்லம் உள்ளிட்ட 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை காவலர் சோதனை இட்டு வருகின்றனர். சேலம் இளங்கோவன்…

கோயம்பேடு மேம்பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும்! தமிழகஅரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்

சென்னை: கோயம்பேடு மேம்பாலத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என தமிழகஅரசை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார். கோயம்பேடு 100 அடி சாலையில்…

வரும் 2024 ல் மக்களவை தேர்தலுடன் தமிழக சட்டப்பேரவை தேர்தல் : எடப்பாடி பழனிச்சாமி ஆரூடம்

ஓமலூர் மக்களவை தேர்தல் 2024ல் நடக்கும் போது தமிழக சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். வரும் மாதம் 9 மாவட்டங்களில்…

அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் பதவி செல்லும்! ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு…

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீசெல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நியமனத்தை எதிர்த்த வழக்கில், அவர்களின் நியமனம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை முடித்து…

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை எதிர்த்து வழக்கு!

சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. இதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு…

கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம்: இபிஎஸ், சசிகலாவிடம் விசாரிக்க கோரும் மனு இன்று விசாரணை…

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், முன்னாள் முதல்வர் இபிஎஸ், மறைந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடமும் காவல்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு…

கொடநாடு விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்! சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: கொடநாடு விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கூறினார். சட்டப்பேரவை இன்று காலை கூடியதும் பட்ஜெட் தொடர்பான விவாதங்கள்…

தகுதி வாய்ந்த அனைத்து இல்லத்தரசிகளுக்கும் ரூ.1000 வழங்கப்படும்! சட்டப்பேரவையில் அமைச்சர் சக்கரபாணி தகவல்…

சென்னை: தகுதி வாய்ந்த அனைத்து இல்லத்தரசிகளுக்கும் ரூ.1000 வழங்கப்படும் என சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற பட்ஜெட் விவாதத்தின்போது, அமைச்சர் சக்கரபாணி கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காலை…

முன்னாள் அமைச்சர்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அதிமுக சந்திக்கும்! இபிஎஸ், ஓபிஎஸ்…

சென்னை: முன்னாள் அமைச்சர்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சந்திக்க அதிமுக தயாராக உள்ளது என ஓபிஎஸ் & ஈபிஎஸ் கூட்டறிக்கை வெளியிட்டு…