Tag: ED

அமலாக்கத்துறை மீண்டும் செந்தில் பாலாஜியின் வீட்டில் நடத்திய சோதனையின் காரணம்

சென்னை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில்.அமலாக்கத்துறை மீண்டும் சோதனை இட்டதற்கான காரணம் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோத…

பணம்பறிக்கும் கும்பலிடம் இருந்து அமலாக்கத்துறை வழக்கு தொடர்பான 200க்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்களை மும்பை போலீசார் கைப்பற்றினர்

மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரிடம் ரூ. 164 கோடி பணம் கேட்டு மிரட்டியது தொடர்பாக மும்பை குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமலாக்கத்துறையால்…

ஜார்கண்ட் நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பாய் சோரன் அரசு வெற்றி

நிலமோசடி மூலமாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக ஜார்க்கண்ட் மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஹேமந்த் சோரன் தனது முதல்வர் பதவியை…

அமலாக்கத்துறை பாஜக தலைவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை : கபில் சிபல்

டில்லி காங்கிரஸ் முத்த தலைவர் கபில் சிபல் பாஜக தலைவர்கள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுப்பதில்லை எனக் கூறியுள்ளார். தொடர்ந்து அமலாக்கத்துறையினர் பல அரசியல் தலைவர்கள் மீது…

ஜார்க்கண்ட் : அமலாக்கத்துறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் வழக்கு… நாளை விசாரணை…

நில மோசடி தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஜார்க்கண்ட் தலைநகர்…

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது… ஆளுநரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தார்… புதிய முதல்வராக சம்பாய் சோரன் தேர்வு…

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மீது நில மோசடி தொடர்பாக மத்திய அரசின் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த பல மாதங்களாக…

5 ஆம் முறையாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன்

டில்லி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5 ஆம் முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான…

 அமலாக்கத்துறை மீது புகார் அளித்த ஹேமந்த் சோரன்  : வழக்குப் பதிந்த காவல்துறை

ராஞ்சி அமலாக்கத்துறை மீது ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் முதல்வராக பொறுப்பில் உள்ளார். இந்த மாநிலத்தில்…

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் டெல்லி இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை… ராஞ்சியில் பதற்றம்…

நில மற்றும் பண மோசடி தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சனிக்கிழமை இரவு தனி விமானம் மூலம்…

லாலு மற்றும் தேஜஸ்விக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்

டில்லி அமலாக்கத்துறை லாலு பிரசாத் மற்றும் அவர் மகன் தேஜஸ்வி யாதவுக்கு மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது. ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான…