மஹாராஷ்டிரா வெள்ளத்தில் சிக்கி 671 பேர் உயிரிழப்பு
மும்பை: மகாராஷ்டிராவில் பெய்த பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 671 பேர் உயிரிழந்துள்ளதாக மீட்பு பணியினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மீட்பு பணித்துறை அதிகாரி ஒருவர்…
மும்பை: மகாராஷ்டிராவில் பெய்த பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 671 பேர் உயிரிழந்துள்ளதாக மீட்பு பணியினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மீட்பு பணித்துறை அதிகாரி ஒருவர்…
சென்னை முன்னாள் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மறைவுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதிமுகவின் முன்னாள் அவைத்தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சரான மதுசூதனன்…
பெங்களூரு மூத்த நடிகை ஜெயந்தி இன்று உடல்நலக்குறைவால் மரணம் அடைந்துள்ளார். மூத்த நடிகையான ஜெயந்தி கன்னட நடிகை என்றாலும் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என பல…
எர்ணாகுளம் கேரள சட்ட சபை முதல் திருநங்கை வேட்பாளர் அனன்யா குமாரி அலெக்ஸ் அவர் வீட்டில் தூக்கிட்டு இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் மூன்றாம் பாலினத்தைச்…
டில்லி கடும் வெப்பம் மற்றும் கடும் குளிரால் இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 7,40,000 பேர் உயிர் இழப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள மோனாஸ்…
சிம்லா மூத்த காங்கிரஸ் தலைவரும் இமாசல பிரதேச முன்னாள் முதல்வருமான வீரபத்ர சிங் மரணம் அடைந்துள்ளார். இமாச்சலப்பிரதேச மாநில சட்டப்பேரவை உறுப்பினராக 9 முறை வீரபத்ர சிங்…
மும்பை மும்பையில் மூத்த பாலிவுட் நடிகர் திலிப்குமார் மரணம் அடைந்துள்ளார். இந்தி திரையுலகின் இணையற்ற கதாநாயக நடிகர்களில் திலிப்குமாரும் ஒருவர் ஆவார். அவருடைய நடிப்பை உலகில் பல…
வாஷிங்டன் அதிக அளவில் வெப்பம் அதிகரித்து கடுமையான அனல் காற்று வீசுவதால் மேற்கு அமரிக்கா மற்றும் கனடாவில் நூற்றுக்கணக்கானோர் உயிர் இழந்துள்ளனர். மேற்கு அமெரிக்கா மற்றும் கனடாவில்…
திருவனந்தபுரம் பிரபல மலையாளம் மற்றும் இந்தி திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் தந்தையுமான சிவசங்கரன் மரணம் அடைந்துள்ளார். கேரளாவில் ஆலப்புழை அருகே உள்ள ஹரிப்பாடு பகுதியை…
லுசாகா சாம்பியா நாட்டின் முதல் அதிபர் கென்னத் கவுண்டா தனது 97 ஆம் வயதில் மரணம் அடைந்துள்ளார். சாம்பியா நாட்டின் முதல் அதிபராக கென்னத் கவுண்டா கடந்த…