Tag: delhi

சென்ட்ரல் விஸ்டா : கட்டுமான தொழிலாளர் மூவருக்கு கொரோனா பாதிப்பு… சமூக இடைவெளி இன்றி தங்கும் அவலம்…

பிரதமருக்கான ஆடம்பர மாளிகையுடன் கூடிய நாடாளுமன்ற வளாகம் அமைக்கும் சென்ட்ரல் விஸ்டா திட்டம் இரவு பகல் பாராமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் நாட்டையே உருக்குலைத்து…

டில்லியில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு

டில்லி டில்லியில் கொரோனாவை கட்டுப்படுத்த அமலில் உள்ள ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுகிறது. டில்லியில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே…

கொரோனாவை போலவே கருப்பு பூஞ்சையும் தீவிரமாக பரவுகிறது: எய்ம்ஸ்

புதுடெல்லி: கொரோனாவை போலவே கருப்பு பூஞ்சையும் தீவிரமாக பரவுகிறது என்று எய்ம்ஸ் தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளுடன் இந்தியா போராடி…

டெல்லியில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு

டெல்லி: டெல்லியில் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து…

கொலை வழக்கில் மல்யுத்த வீரர் சுஷில் குமார் டெல்லியில் கைது

டெல்லி: மல்யுத்த வீரர் சாகர் ராணா தான்கட்டை கொலை செய்த வழக்கில் சுஷில் குமார் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். மல்யுத்த வீரர் சாகர் ராணா தான்கட்டுக்கும், சுஷில்…

யமுனா நதியில் அதிகளவில் நுரை மிதந்து வருவதால் தொற்று நோய் பரவும் அபாயம்

புதுடெல்லி: டெல்லி மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள யமுனா நதியில் அதிகளவில் நுரை மிதந்து வருவதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. டெல்லி மக்களின் 60…

கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி: மோடி எதிராக கேள்வி கேட்டு போஸ்டர் ஒட்டியவர்கள் கைது

புதுடெல்லி: கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி: மோடி எதிராக கேள்வி கேட்டு போஸ்டர் ஒட்டியவர்கள் கைது செய்யப்டடுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் போஸ்டர்கள் நகரம் முழுவதும் ஒட்டப்பட்டு…

இந்திய மல்யுத்த வீரர் சுஷில்குமாருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிப்பு

புதுடெல்லி: இந்திய மல்யுத்த வீரர் சுஷில்குமாருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சத்ரசால் ஸ்டேடிய சண்டையில் இருதரப்பு மல்யுத்த வீரர்களும் கடுமையாக மோதிக்கொண்டதில் இருதரப்பினரும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர்.…

ஊரடங்கு அமலாக்கம் : ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் தவிக்கும் டில்லி மக்கள்

டில்லி ஊரடங்கு அமுலாக்கம் நடந்து ஒரு மாதமாக டில்லியில் ரேஷன் பொருட்கள் வழங்காததால் மக்கள் கடும் துயரில் ஆழ்ந்துள்ளனர். இரண்டாம் அலை கொரோனா பரவலால் டில்லியில் நேற்று…

டில்லி : ஆக்சிஜன் தேவை குறைந்ததால் அதிகப்படியை மற்ற மாநிலங்களுக்கு அளிக்க வேண்டுகோள்

டில்லி டில்லியில் ஆக்சிஜன் தேவை தற்போது குறைந்துள்ளதால் அதிகப்படியாக உள்ள ஆக்சிஜனை மற்ற மாநிலங்களுக்கு அளிக்கத் துணை முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். டில்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை கடுமையாக…