திமுக ஆட்சி அமைந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்த சதி விசாரிக்கப்படும்: மு.க.ஸ்டாலின்
சென்னை: விசாரணை ஆணையத்தின் நீதிபதி ஆறுமுகசாமியின் குற்றச்சாட்டு, ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையை, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தங்களது பதவி சுகத்திற்காக முடக்கி வைத்திருக்கிறார்களே தவிர,…