பிறந்து 5நாளே ஆன பச்சிளங்குழந்தைக்கு கொரோனா…
சென்னை: தமிழகத்தில் இன்று புதியதாக 121 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இவர்களில் 5 மாத பச்சிளங்குழந்தையும் ஒன்று. இந்த குழந்தை தற்போது…
சென்னை: தமிழகத்தில் இன்று புதியதாக 121 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இவர்களில் 5 மாத பச்சிளங்குழந்தையும் ஒன்று. இந்த குழந்தை தற்போது…
சென்னை: கோயம்பேடு பூ மார்க்கெட்டில் 3 பேருக்கு கொரோனா உறுதியானதைத் தொடர்ந்து, அங்கு கடைகளை வைத்திருக்கும் விற்பனையாளர்கள் மற்றும் சுமை தொழிலாளர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டு வருகிறது.…
சென்னை: சமூக விலகலை கடைபிடிக்காமல் கோயம்பேடு சந்தையில் மக்கள் கூடியதால், அங்கு 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், இன்று அங்குள்ள பூ மார்க்கெட் வியாபாரி…
சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1937 ஆக உயர்ந்துள்ளது. அதிகப்பட்சமாக சென்னையில் இன்று புதிதாக…
சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னை கொரோனா ஹாட்ஸ்பாட்டாகி மாறி வருகிறது. இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 523ஆக உயர்ந்து நிலையில், 168 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக சென்னை…
சென்னை: சமூக விலகலை கடைபிடிக்காமல் கோயம்பேடு சந்தையில் மக்கள் கூடியதால், தற்போது அங்க 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, கோயம்பேடு சந்தையை ஊருக்கு…
சென்னை: தமிழகத்தின் சில மாவட்டங்களில் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் சென்னையில் இதுவரை (26-04-20 காலை11 மணி நிலவரம்) கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்கள் எத்தனை பேர் என்பதை…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,990 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,496 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில் கடந்த…
சென்னை: நாட்டில் தமிழகம் உள்பட சில மாநிலங்களில் கொரோனா பரவல் தீவிரமாகி வருவதால், ஊரடங்கு மேலும் சில வாரங்கள் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தமிழத்தில் சென்னை…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் குணமானோர் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இன்று ஒரே நாளில் 144 பேர் டிஸ்சார்ஜ்…