Tag: Covid19Chennai

ஒரே நாளில் 161 பேர் பாதிப்பு: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா தீவிரம்…

சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 15 நாட்களாகவே கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. தலைநகர்…

98% பேருக்கு அறிகுறியே இல்லாமல் கொரோனா… சென்னை மாநகராட்சி ஆணையாளர் தகவல்

சென்னை: சென்னையில் கொரோனா பாதித்தவர்களில் 98 சதவீதம் பேருக்கு எந்தவித அறிகுறியும் தென்படவில்லை என சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்து உள்ளார். தமிழகத்திலேயே கொரோனா அதிகம்…

சென்னையில் காவல்ஆய்வாளர், மின்வாரிய ஊழியர் உள்பட மேலும் 8 பேருக்கு கொரோனா…

சென்னை: சென்னையில் காவல்ஆய்வாளர், மின்வாரிய ஊழியருக்கு கொரோனா உறுதிச்செய்யப்பட்டு உள்ளது. மேலும் கோயம்பேடு வணிக வளாகத்தில் 8 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. தமிழகத்திலேயே சென்னையில்தான் கொரோனாவின்…

தொடர் கொரோனா பாதிப்பு: சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள் பீதி…

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் பலருக்கு கொரோனா பரவி வருவதால், அங்கு பணி செய்துவரும்…

சென்னையில் கொரோனா பாதிப்பு: மண்டலம் வாரியாக இன்றைய (30ந்தேதி) நிலவரம்…

சென்னை: தமிழகத்திலேயே கொரோனா வைரஸ் தொற்று அதிகமுள்ளமாக பகுதியாக சென்னை உருவாகி உள்ளது. தினசரி ஏராளமானோர் நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பாடிதிப்பு எண்ணிக்கை…

சென்னையில் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்படும்…  மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

சென்னை: தமிழகத்திலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னையில் கொரோனா பரிசோதனை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம்…

சென்னையில் கொரோனா பரவல் கண்காணிக்க 6 மண்டலங்களில் சிறப்பு குழுக்கள்! முதல்வர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்திலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டமாக சென்னை அறியப்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 6 மண்டலங்களில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்…

அடையாறு பகுதி மாநகராட்சி அதிகாரிக்கு கொரோனா…

சென்னை: கொரோனா தடுப்பு பணியில் அடையாறு பகுதியில் ஈடுபட்ட மாநகராட்சி துப்புரவு மேற்பார்வை யாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அவருக்க கீழ்…

இயங்கும் அரசு, தனியார் நிறுவனகளில் தினசரி 2முறை கிருமிநாசினி தெளிக்க வேண்டும்! சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் அனுமதிக்கப்பட்ட மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்காக இயங்கும் அலுவலகங்களில் நாள்தோறும் 2 முறை…

சென்னையில் கொரோனா: 29/04/2020 – மண்டலம் வாரியாக நிலைப் பட்டியல்

சென்னை: சென்னையில் கொரோனா நோய் பரவல் இன்றைய நிலவரம் (29/04/2020) குறித்து சென்னை மாநகராட்சி மண்டலம் வாரியாக நிலைப் பட்டியல் வெளியிட்டு உள்ளது. சென்னையில் நாளுக்கு நாள்…