தமிழ்நாட்டில் இன்று 89 பேருக்கு கொரோனா பாதிப்பு… செங்கை 46 பேருக்கும் சென்னை 33 பேருக்கும் பாதிப்பு…
தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 8 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 33, செங்கல்பட்டில் 46 காஞ்சிபுரத்தில் 2 மற்றும் திருவள்ளூரில் ஒருவருக்கு கொரோனா தொற்று…