பிரிட்டனில் முதல் டோஸிலேயே 96% நோய் எதிர்ப்பு சக்தி
லண்டன்: பிரிட்டனில் அஸ்ட்ரா ஜெனிகா, ஃபைசர் ஆகிய தடுப்பூசிகளின் முதல் டோஸிலேயே 96% நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. உலகெங்கிலும் கொரோனா பரவல்…
லண்டன்: பிரிட்டனில் அஸ்ட்ரா ஜெனிகா, ஃபைசர் ஆகிய தடுப்பூசிகளின் முதல் டோஸிலேயே 96% நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. உலகெங்கிலும் கொரோனா பரவல்…
புதுடெல்லி: கொரோனா 3-வது அலை குறித்து முன்கூட்டியே எச்சரிக்கப்பட்டுவிட்டு. நாங்கள் 3வது அலையை எதிர்பார்க்கவில்லை என்று மத்திய அரசு கூற முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும்,…
புதுடெல்லி: மோடிக்கு எதிரான போஸ்டர் விவகாரத்தில் என்னையும் கைது செய்யுங்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாவல் விடுத்துள்ளார். கொரோனா நெருக்கடியை அரசாங்கம் கையாள்வதை விமர்சிக்கும்…
புதுடெல்லி: கொரோனா விவகாரத்தில் நடுத்தர மக்களிடம் மோடியின் செல்வாக்கு 13% சரிந்துள்ளதாக அமெரிக்க நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்தாண்டு மார்ச்சில் பிரதமர் மோடி கொரோனா…
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் 450 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை(Oxygen Concentrator) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாக இயக்குநர்…
சென்னை: கடும் நெருக்கடிக்கு இடையே பிரதமர் இல்லத்தை கட்டி முடிக்க காலக்கெடு நிர்ணயம்ஸ் செய்யப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் பிரதமர் மோடிக்கு புதிய இல்லம் கட்டப்படும்…
கோவிட் 19 எனும் கொரோனா வைரஸ் கடந்த 2019 ம் ஆண்டு டிசம்பரில் சீனாவில் தொடங்கி உலகம் முழுக்க பரவியது. அப்பொழுது பரவிய கொரோனா வைரஸ் தென்…
டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தற்போதைய வயநாடு தொகுதி மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி…
2017 ம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 63 குழந்தைகள் இறந்தது குறித்து வெளியே சொன்ன டாக்டர் கபீல் கான் அப்போது…
கொரோனா இரண்டாவது அலை நாடு முழுதும் தீயாய் பரவி வருகிறது, பல மாநிலங்களில் தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 8.8 லட்சம் டோஸ்…