Tag: Covid

தமிழகத்தில் கொரோனா தாக்கம் 50-50… சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 19 மாவட்டங்களில் அதிகரிப்பு 18 மாவட்டங்களில் குறைகிறது

தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை நேற்று 310157 ஆக உள்ளது, இது கடந்த பத்து நாட்களுக்கு முன் (19-5-2021) இருந்த எண்ணிக்கையை விட 55787 அதிகம்.…

கொரோனாவுக்கு எதிராக போராட அர்த்தமற்ற பேச்சு எந்த வகையிலும் உதவாது: ராகுல் காந்தி

புதுடெல்லி: பிரதமர் மோடி மாதந்தோறும் மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையற்றி வரும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மத்தியில் ஆளும் பிரதமர் மோடி…

புகைப்பழக்கம் உள்ளவர்கள் கொரோனா தொற்றிற்கு உயிரிழக்க 50 சதவீத வாய்ப்பு

புதுடெல்லி: புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் கொரோனா தொற்றுக்கு உயிரிழக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக உலகசுகாதார அமைப்பு இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்…

கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் பீகார் மருத்துவமனை.. நோயாளிகள் அவதி

பீகார்: பீகாரில் அண்மையில் பெய்த கனமழையால் தர்பங்கா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் (டி.எம்.சி.எச்) கொரோனா வார்டுக்குள் மழையால் வெள்ளத்தில் மிதக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனையைச்…

தமிழ்நாடு : 78 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்தது

தமிழகத்தில் கடந்த 78 நாட்களுக்கு பிறகு முதல்முறையாக இன்று சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. மார்ச் மாதம் 5 ம் தேதி 3994 பேர் சிகிச்சை பெற்று…

டிரம்ப் பயன்படுத்திய ‘காக்டெய்ல்’ மருந்துக்கு மத்திய அரசு அனுமதி

ஹைதராபாத்: அமெரிக்க முன்னாள் அதிபர் பயன்படுத்திய ‘காக்டெய்ல்’ மருந்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளால், ஒரு வாரத்தில் கொரோனா வைரஸ் அழிக்கப்படும் என்று ஐதராபாத் ஏஐஜி மருத்துவமனையின்…

தமிழகத்தில் மாவட்ட வாரியாக தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரம்

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 33 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது, குறைந்த பட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 2.5 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. Tamilnadu Vaccination…

மரணங்கள் குறைத்து காட்டப்படுவதாக குற்றச்சாட்டு… ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மறுப்பு…

ஜார்கண்ட் மாநிலத்தில் நிகழும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை குறைத்து காட்டப்படுவதாகவும், அனாதை பிணங்களை போல் புதைக்கப்படுவதாகவும் பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் எண்ணற்ற பிணங்கள்…

மூச்சு காற்றை வைத்து 60 நொடிகளில் கொரோனா பரிசோதனை முடிவை தெரிந்துகொள்ளலாம் : சிங்கப்பூர் புதிய முயற்சி

மூச்சு காற்றை வைத்து 60 நொடிகளில் கொரோனா பரிசோதனை முடிவை தெரிந்துகொள்ளும் பிரீதலைசர் எனும் புதிய முயற்சிக்கு சிங்கப்பூர் அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. கொரோனா பரிசோதனைக்கு தற்போதுள்ள…

டொனால்ட் டிரம்ப் பயன்படுத்திய காக்டெய்ல் மருந்து இப்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது

காசிரிவி-மப் மற்றும் இம்டெவி-மப் என்ற இரண்டு மருந்தையும் சரிசமமாக (600 மி.கி. + 600 மி.கி.) மிக்ஸ் செய்து ரோச்செ நிறுவனம் தயாரித்த காக்டெயில் மருந்தை தான்…