Tag: Covid

கொரோனா 2-வது அலையின்போது 70% ஆக்சிஜன் ஏற்றுமதி: பிரியங்கா குற்றச்சாட்டு

புதுடெல்லி: கொரோனா 2-வது அலையின்போது, ஆக்சிஜன் ஏற்றுமதியை 70 சதவீதம் மத்திய அரசு அதிகரித்தது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா குற்றம் சாட்டினார். மத்திய சுகாதாரத்துறை…

கொரோனா தடுப்பூசிகள் குறித்து பேஸ்புக்கில் வெளியாகும் வதந்திகளால் மக்கள் கொல்லப்படுவதாக அமெரிக்க அதிபர் பைடன் குற்றச்சாட்டு

வாஷிங்கடன்: கொரோனா தடுப்பூசிகள் குறித்து பேஸ்புக்கில் வெளியாகும் வதந்திகளால் மக்கள் கொல்லப்படுவதாக அமெரிக்க அதிபர் பைடன் குற்றம் சாட்டியுள்ளார். தடுப்பூசி குறித்த தவறான தகவல்கள் பொது சுகாதாரத்திற்கு…

விமானப்படை சாகசங்களுடன் பிரான்சில் தேசிய தின  கொண்டாட்டம்

பாரிஸ்: வண்ணமயமான வான வேடிக்கைகள், முப்படைகளின் அணிவகுப்பு, விமானப்படை சாகசங்களுடன் பிரான்சில் தேசிய தினம் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த கொண்டாட்டங்களை முன்னிட்டு பாரிஸில் உள்ள சாம்ப்ஸ் எலிசீஸின்…

கொரோனாவுக்கு மூக்கு வழியாக தடுப்பூசி… ஆய்வு நம்பிக்கையளிப்பதாக தகவல்

ஜார்ஜியா மற்றும் யோவா பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் ஆய்வில் கொரோனாவுக்கு புதிய தடுப்பூசி மருந்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி வழக்கமான ஒன்றாக ஊசி மூலம்…

நாட்டில் இதுவரை 37.57 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: மத்திய சுகாதாரத்துறை

புதுடெல்லி: நாட்டில் இதுவரை 37.57 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், இன்றிரவு 7 மணி அளவில்…

கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் பின்பற்றாவிட்டால் மீண்டும் தீவிர ஊரடங்கு

புதுடெல்லி: கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் பின்பற்றாவிட்டால் மீண்டும் தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில்…

கொரோனா வைரசுக்கு நாட்டு மருந்தை சாப்பிடுவது கல்லீரலை பாதிக்கும் : மருத்துவர்கள் எச்சரிக்கை

மும்பையில் உள்ள மருத்துவமனையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மஞ்சள் காமாலை மற்றும் உடல் சோர்வால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர். இந்த நோயாளிகளில் ஆறு பேர், கொரோனா…

திட்டமிட்டபடி தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறதா ?

ஜூன் மாதம் 21 ம் தேதி முதல் மாநிலங்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணியை மத்திய அரசு மேற்கொள்ளும் என்று பிரதமர் மோடி கடந்த மாதம் அறிவித்தார். மாநிலங்களுக்கான…

ஸ்பெயின் நாட்டில் தடுப்பூசி போடாத இளம் வயதினருக்கு கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

ஸ்பெயின் நாட்டில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத இளம் வயதினர் சுமார் ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. பாதிப்புக்கு உள்ளானவர்களில்…

கொரோனா உயிரிழப்புக்கு இழப்பீடு : 6 வாரத்திற்குள் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவு

தேசிய பேரிடர் காரணமாக உயிரிழப்பவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பரிந்துரைக்க பேரிடர் மேலாண்மை சட்டம் விதி எண் 12 ல் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துக்கு அதிகாரமளித்துள்ளது.…