தமிழகத்தில் இன்று 1,551 பேருக்கு கொரோனா பாதிப்பு
சென்னை தமிழகத்தில் இன்று 1,551 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,10,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,63,230 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று 1,551 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,10,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,63,230 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், இந்தியாவில் கொரோனா அலை இப்போதைக்கு ஓயாது என்று கூறியிருக்கிறார். இந்தியாவின்…
புதுடெல்லி: டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா கடந்த இரண்டு நாட்களாக கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார். இதனால், ஹரியானா அரசு வெள்ளிக்கிழமை ஏற்பாடு…
கோழிக்கோடு: கொரோனா நெருக்கடி காலத்தில் கூட்டத்தை கூட்டி கொரோனா விதிகளை மீறலில் ஈடுபட்டதாக பிரபல மலையாள நடிகர் மம்முட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோழிக்கோட்டில் உள்ள மித்ரா…
ஜகார்த்தா: கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இன்று வரை இந்தோனேசியாவில் கொரோனா பாதிப்பால் 640 மருத்துவர்கள் உயிரிழந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, இந்தோனேசிய மருத்துவ…
புதுடெல்லி: கொரோனா 2-வது அலையின்போது, ஆக்சிஜன் ஏற்றுமதியை 70 சதவீதம் மத்திய அரசு அதிகரித்தது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா குற்றம் சாட்டினார். மத்திய சுகாதாரத்துறை…
வாஷிங்கடன்: கொரோனா தடுப்பூசிகள் குறித்து பேஸ்புக்கில் வெளியாகும் வதந்திகளால் மக்கள் கொல்லப்படுவதாக அமெரிக்க அதிபர் பைடன் குற்றம் சாட்டியுள்ளார். தடுப்பூசி குறித்த தவறான தகவல்கள் பொது சுகாதாரத்திற்கு…
பாரிஸ்: வண்ணமயமான வான வேடிக்கைகள், முப்படைகளின் அணிவகுப்பு, விமானப்படை சாகசங்களுடன் பிரான்சில் தேசிய தினம் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த கொண்டாட்டங்களை முன்னிட்டு பாரிஸில் உள்ள சாம்ப்ஸ் எலிசீஸின்…
ஜார்ஜியா மற்றும் யோவா பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் ஆய்வில் கொரோனாவுக்கு புதிய தடுப்பூசி மருந்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி வழக்கமான ஒன்றாக ஊசி மூலம்…
புதுடெல்லி: நாட்டில் இதுவரை 37.57 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், இன்றிரவு 7 மணி அளவில்…