ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லாவுக்கு கொரோனா: சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி
ஸ்ரீநகர்: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக அவரது மகன் உமர் அப்துல்லா…