Tag: Covid-19

ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லாவுக்கு கொரோனா: சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி

ஸ்ரீநகர்: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக அவரது மகன் உமர் அப்துல்லா…

பீகார் காங்கிரஸ் தலைவருக்கு கொரோனா

பாட்னா: கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக சமீபத்தில் முதல் தடுப்பூசி பெற்ற பிறகும், பீகார் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் மதன் மோகன் ஜா கொரோனா தொற்று…

கொரோனா அதிகரிப்பு 4வது அலையை உணர்த்துகிறது: டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால்

டெல்லி: கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது, டெல்லி 4வது அலையை எதிர்கொண்டு வருவதை உணர்த்துவதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் அவர் இன்று செய்தியாளர்களை…

சச்சின் டெண்டுல்கர் கொரோனா தொற்றிலிருந்து விரைந்து நலம்பெற விழைகிறேன்: திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: சச்சின் டெண்டுல்கர் கொரோனா தொற்றிலிருந்து விரைந்து நலம்பெற விழைகிறேன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி உள்ளதாவது:…

புனே நகரில் நாளை முதல் 12 மணி நேர ஊரடங்கு அமல்: பொதுமக்கள் வெளியே வர தடை

புனே: புனேவில் நாளை முதல் மாலை 6 மணியிலிருந்து மறுநாள் காலை 6 மணிவரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா பரவல்…

செய்முறைத் தேர்வில் பங்கேற்காத 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 11ம் தேதிக்குள் மறுதேர்வு: சிபிஎஸ்இ அறிவிப்பு

டெல்லி: கொரோனா பாதித்ததால், செய்முறைத் தேர்வில் பங்கேற்காத 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 11ம் தேதிக்குள் மறு தேர்வு நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. கடந்த…

சீனா வழங்கிய 6 லட்சம் கொரோனா தடுப்பூசி: இலங்கை வந்து சேர்ந்தது

கொழும்பு: சீனா வழங்கிய 6 லட்சம் கொரோனா தடுப்பூசி இலங்கையை வந்தடைந்தது. சீனாவிலிருந்து விமானம் மூலம் வந்த கொரோனா தடுப்பூசியை, சீன தூதரிடமிருந்து இலங்கை அதிபர் கோத்தபய…

டெல்லியில் நாள்தோறும் 80 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள்: சுகாதார அமைச்சர் தகவல்

டெல்லி: டெல்லியில் கொரோனா அதிகரித்துள்ளதை தொடர்ந்து தினசரி 80 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று அம்மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார். இது குறித்து…

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு! தமிழகஅரசு

சென்னை : தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் காரணமாக, தொற்று பரவலும் தீவிரமடைந்து…

கொரோனா இறப்பு அதிகரிக்கிறது; கண்டிப்பாக முகக்கவசம் அணியுங்கள்! மீண்டும் மீண்டும் எச்சரிக்கும் சுகாதாரத்துறை செயலாளர்…

சென்னை: கொரோனா இறப்பு அதிகரிக்கிறது; கண்டிப்பாக முகக்கவசம் அணியுங்கள் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மீண்டும் மீண்டும் எச்சரித்துள்ளார். அரசியல் கட்சியினருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில்…