Tag: Covid-19

கொரோனா ஊரடங்கு எதிரொலி… சம்பள குறைப்பை அறிவித்த தெலுங்கானா அரசு

ஹைதராபாத்: கொரோனா வைரஸின் பாதிப்பை குறைப்பதற்காக மூன்று வார ஊரடங்கின் முதல் வாரத்தை நாடு நிறைவு செய்துள்ள நிலையில், தெலுங்கானா அரசாங்கம் அதன் நிர்வாக, அரசியல் பிரதிநிதிகள்…

ஐபிஎல் போட்டிகளையும் பதம் பார்க்கும் கொரோனா வைரஸ்…

டெல்லி கொரோனா தடுப்பு நடவடிக்கையால் ஒலிம்பிக் விளையாட்டுத் திருவிழா ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஐபிஎல் போட்டிகளும் ஏப்ரல் மாத மத்தியில் நடைபெற வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. பெரும்…

கொரோனா ஊரடங்கு: டெல்லியில் இருந்து ஆக்ரா வரை நடந்த சென்றவர் உயிரிழப்பு

ஆக்ரா: டெல்லியில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் ஹோம் டெலிவரி பையனாக பணிபுரிந்து வருபவரும், மூன்று குழந்தைக்களுக்கு தந்தையுமான நபர், மத்தியப்பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்திற்கு செல்லும் வழியில்…

கொரோனா வைரசும் விரட்டும் வதந்திகளும்…

ஜெனீவா கொரோனா வைரஸ் பற்றிய வதந்திகள் மற்றும் அதற்கு மாறான உண்மைகளை உலக சுகாதாரக் கழகம் பட்டியலிட்டுள்ளது. அசுரப் பாய்ச்சலுடன் உலகையே தாக்கி வரும் COVID-19 நமக்குள்…

வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்த 15 லட்சம் பயணிகள்: விவரங்களில் வேறுபாடு என அமைச்சரவை செயலாளர் தகவல்

டெல்லி: வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்து கண்காணிக்கப்பட வேண்டிய பயணிகளின் எண்ணிக்கையிலும், உண்மையான எண்ணிக்கையிலும் இடைவெளி இருப்பதாக அமைச்சரவை செயலாளர் ராஜிவ் கபா கூறியிருக்கிறார். உலகம் முழுவதும்…

போக்குவரத்து முடங்கியதால் பால் டேங்கருக்குள் அமர்ந்து பயணம் செய்த தொழிலாளர்கள்… வீடியோ

பாட்னா: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, நாடு முழுவதும் போக்குவரத்து முடங்கியதால், அண்டை மாநிலங்கள், மற்றும் மாவட்டங்களில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் கடுமையான…

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அரசு பரிசோதனை கூடங்கள் 8 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தொற்று ஆய்வு செய்தற்கான ஆய்வகங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அனுமதி வழங்கி வருகிறது. ஏற்கனவே தமிழக்ததில் 7…

கொரோனா தொற்றை நமது மருத்துவமனைகள் தடுக்குமா? இத்தாலியைப் போல ஹாட் ஸ்பாட்டாக மாறுமா?

சென்னை: இத்தாலியில்,கொரோனா தொற்று பரவலுக்கு, அங்குள்ள மருத்துவமனைகளே பெரும் காரணமாக இருந்த நிலையில், நமது நாட்டில் உள்ள மருத்துவமனைகள், கொரோனா தொற்றுக்களை சமாளிக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது……

கொரோனாவை தொடர்ந்து ஹண்டா… சீன மக்கள் பீதி…

பீஜிங்: கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பல்வேறு துன்பங்களுக்கு ஆளான சீன மக்கள் தற்போழுதுதான் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டு வரும் வேளையில், அங்கு…

தமிழகத்தில் மாவட்ட வாரியாக தனிமைபடுத்தப்பட்டவர்களில் பட்டியல் வெளியீடு….

சென்னை: மாவட்ட வாரியாகத் தனிமைப் படுத்தப்பட்டவர்களின் பட்டியலைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.பட்டியலைப் பார்க்கும் போது நோய்த்தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை இன்னும் உயர அதிகம் வாய்ப்பிருக்கிறது. நாம் ரொம்ப…