Tag: Covid-19

கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக மாறியது தாராவி

மும்பை: கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக மும்பையின் தாராவி குடிசை பகுதி மாறியுள்ளது. மராட்டிய மாநிலத்தில், ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசைப்பகுதியாக உள்ள தாராவி…

கொரோனா பாதிப்பை சமாளிக்க இந்தியாவிற்கு உலக வங்கி நிதி ஒதுக்கீடு

புதுடில்லி: கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள அவசர கால நிதியாக இந்தியாவிற்கு உலக வங்கி 1 பில்லியன் டாலரை ஒதுக்கியுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு…

உமிழ்நீர் வழியே COVID-19 பரவக்கூடும் – சூயிங்கம்மிற்கு தடைவிதித்த ஹரியானா அரசு…

ஹரியானா சூயிங் கம்மை சுவைத்துவிட்டு பொது இடங்களில் துப்புவதன் மூலம் உமிழ்நீர் வழியே தொற்று பரவும் வாய்ப்பு உள்ளதாகவும் எனவே அதனை தடை செய்வதாகவும் ஹரியானா அரசு…

டெல்லி மசூதி மாநாட்டில் பங்கேற்ற 9,000 பேருக்கு கொரோனா பாதிப்பு ஆபத்து: மத்திய அரசு

புது டெல்லி: கடந்த மாதம் டெல்லியில் மாநாட்டை 7,600 இந்தியர்களும், 1,300 வெளிநாட்டினரும் பங்கேற்றுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. டெல்லியில் மாநாட்டில் பங்கேற்ற பெரும்பாலானவர்களுக்கும் கொரோனா வைரஸ்…

பி.சி.ஜி தடுப்பூசி கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உதவும்: அமெரிக்க ஆய்வாளர்கள் கருத்து

புது டெல்லி: காசநோயிலிருந்து பாதுகாப்பதற்காக பிறந்த உடனேயே மில்லியன் கணக்கான இந்திய குழந்தைகளுக்கு வழங்கப்படும் பேசிலஸ் கால்மெட்-குய்ரின் (பி.சி.ஜி) தடுப்பூசி, கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் உதவியாக…

கொரோனா எதிரொலி: புதுச்சேரியில் இருந்து பிரான்ஸ் நாட்டினர் திருப்பி அனுப்பி வைப்பு

புதுச்சேரி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக புதுச்சேரியில் தவித்த 300 பிரான்ஸ் நாட்டினர் தனி விமானம் மூலம் சொந்த நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றனர். பிரான்ஸ் நாட்டில் இருந்து சுமார்…

நோயாளியின் செல்ஃபோனால் செவிலியருக்கும் பரவிய கொரோனா…

ஹரியானா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனாத் தொற்றாளரின் செல்போனை பயன்படுத்திய செவிலியரும் அந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மருத்துவமனையில் COVID-19 ஆல் பாதிக்கப்பட்ட பெண்…

கொரோனாவின் தீவிரத்தை காசநோய் தடுப்பு மருந்து தணிக்குமா – மருத்துவ அறிஞர்கள் ஆய்வு…

மெல்பெர்ன் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும் காசநோய் மருந்துகள், கொரோனாத் தொற்றின் தீவிரத்தை குறைக்க உதவுமா எனும் நோக்கில் ஆய்வுகள் நடந்துவருகின்றன. தற்போது உலக அளவில் கொரோனாவால்…

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 124-ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 57 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம்…

கொரோனா அறிகுறியும் செரிமானப் பிரச்சனையும்…

சென்னை உலகெங்கும் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 50 சதவீத மக்களிடம் செரிமான பிரச்சனைகள் இருப்பதும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியரும், ஜீரண மண்டலம்…