Tag: Covid-19

கொரோனா 2வது அலையால் கடும் பாதிப்புக்குள்ளான காஷ்மீர் சுற்றுலாத்துறை

ஜம்மு: கொரோனா ஊரடங்கு காரணமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சுற்றுலாத்துறை 1500 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. அதனை வாழ்வாதாரமாக நம்பி நேரடியாக 4 லட்சம் பேரும்…

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு..! மருத்துவர் குழு பரிந்துரை..!

சென்னை: தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டும் என தமிழக முதல்வரிடம் மருத்துவர் குழு பரிந்துரைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து,…

04/06/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்..

சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 24,405 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 2,062 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை…

தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ள தடுப்பூசி எவ்வளவு? மத்தியஅரசு விளக்கம்…

டெல்லி: தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ள தடுப்பூசி எவ்வளவு என்பது குறித்து மத்தியஅரசு விளக்க அறிக்கை வெளியிட்டு உள்ளது. தமிழக முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது…

+2தேர்வு நடத்த பெற்றோர்கள் ஆதரவு: கல்வி அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஸ்டாலின் இன்று மீண்டும் ஆலோசனை…

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்த 60 சதவிகித பெற்றோர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால், இதுகுறித்து முடிவு எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மீண்டும் ஆலோசனைக்…

மேற்குவங்கத்தில் கொரோனா பாதிப்பு பாதியாக குறைந்துள்ளது: மம்தா பானர்ஜி

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் கொரோனா பாதிப்பு பாதியாக குறைந்துள்ளது என முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டியில் கூறியுள்ளார். இதுவரை மாநிலத்தில் 1.4 கோடி இலவச கொரோனா தடுப்பூசிகளை நாங்கள்…

02/06/2021: சென்னை கொரோனா பாதிப்பு – மண்டலவாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் இதுவரை 21,23,029 பேர் கொரோனாவல் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில், 5,06,937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் நேற்று ஒரே நாளில், 26,513 பேர்…

பிரிட்டனில் கொரோனா மூன்றாவது அலை குறித்த விழிப்புணர்வு துவக்கம்

லண்டன்: பிரிட்டனில் தற்போது கொரோனா வைரஸின் மூன்றாவது அலை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல முக்கிய பல்கலைக்கழகங்களில் விஞ்ஞானிகள் இதுகுறித்து போரிஸ்…

5 மாநிலங்களுக்கு திட்டமிட்டபடி தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர்

புதுடெல்லி: அடுத்த ஆண்டு ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல்கள் திட்டமிட்டபடி நடக்கும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா நம்பிக்கை தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு மார்ச்…

சென்னையின் மக்கள் தொகையில் 25% பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது! மாநகராட்சி தகவல்…

சென்னை: சென்னையின் மக்கள் தொகையில் 25% பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா 2வதுஅலை பரவல் தீவிரமான தாக்கத்தை…