Tag: Covid

கோவிட்-19 அதிகரித்து வருவதை அடுத்து பயணிகள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று இந்திய ரயில்வே அறிவுறுத்தல்

கோவிட்-19 மற்றும் பிற வைரஸ் தொற்றுகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பயணம் செய்யும் போது பயணிகள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று இந்திய ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.…

கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பு… நாடு முழுவதும் 3758 பேர் பாதிப்பு… அதிகபட்சமாக கேரளாவில் 1400 பேர் பாதிப்பு… தமிழ்நாட்டில் 199…

கொரோனா அச்சுறுத்தல் தற்போது நாடு முழுவதும் பரவி வருகிறது. ஜூன் 1 ஆம் தேதி வரை, நாட்டின் 27 மாநிலங்களில் 3758 கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.…

சென்னையில் கோவிட் தொற்றால் 60 வயது முதியவர் உயிரிழந்தார்

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கோவிட்-19 தொற்றால் சிகிச்சை பெற்று வந்த 60 வயது முதியவர் புதன்கிழமை உயிரிழந்தார். மோகன் என அடையாளம் காணப்பட்ட இறந்தவர்,…

1200 பேருக்கு கொரோனா, 12 பேர் மரணம்… மோடியின் உ.பி.-பீகார் சுற்றுப்பயணத்தின் போது அவரை சந்திக்க உள்ளவர்கள் பரிசோதிக்கப்படுவார்கள்

நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1200 ஐ எட்டியுள்ளது. கேரளாவில் அதிகபட்சமாக 430 கொரோனா நோயாளிகள் உள்ளனர். இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 325…

கொரோனா பாதிப்பு : ஜூன் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் தொகுதிகளில் கோவிட் பாதிப்பு உள்ளவர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம்

கொரோனா வைரஸின் புதிய திரிபு தற்போது பரவலாக பரவி வரும் நிலையில் இதுகுறித்து புதிதாக அச்சப்பட ஏதுமில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் வரும் ஜூன் 19ம்…

M-Pox பரவல் அதிகரிப்பு ஐரோப்பிய நாடுகளில் லாக்டவுன் வருமா ?

M-Pox எனும் குரங்கு அம்மை நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காங்கோ உள்ளிட்ட 13 ஆப்பிரிக்க நாடுகளில் இதன் பரவல் மிகவும் கவலையளிப்பதாக உள்ளது.…

கொரோனா தடுப்பூசி… அனைத்து விதமான உருமாறிய கொரோனா வைரஸை சமாளிக்கக்கூடிய புதிய தடுப்பூசி IISc பெங்களூர் உருவாக்கியுள்ளது….

பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகம் கொரோனா வைரசுக்கான புதிய தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளனர். RS2 என்று அழைக்கப்படும் இந்த புதிய தடுப்பூசி அனைத்து விதமான உருமாறிய கொரோனா…

கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பதை அடுத்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்…

கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதை அடுத்து மாநில அரசுகள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துடை அனுப்பியுள்ள…

அனுமனுக்கு 5 டோஸ்… ஆடு முதல் ஆண்டவன் வரை அனைவருக்கும் தடுப்பூசி… சாகாவரம் அருளிய மோடி அரசு…

CoWIN இணையதள தரவுகள் கசிந்ததை அடுத்து இதில் யார்யாருக்கெல்லாம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்ற விவரம் வெளியாகியுள்ளது. இதில் அனுமனுக்கு 5 டோஸ் தடுப்பூசி போடப்பட்டதாக அதிர்ச்சி…

சந்தைக்கு வந்த இந்தியர்களின் தரவுகள்… சந்தி சிரிக்கும் மத்திய அரசின் தரவு பாலிசி…

கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்ட விஐபி-க்கள் உள்ளிட்ட அனைத்து இந்தியர்களின் தகவல்களும் சமூக வலைதளத்தில் பகிரங்கமாகப் பகிரப்பட்டுள்ளது. ப. சிதம்பரம், ஜெயராம் ரமேஷ், கே.சி. வேணுகோபால், கனிமொழி,…