வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையனுக்கு கொரோனா….
சென்னை: தமிழக வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழகத்தில் கொரோனா தொற்று…
சென்னை: தமிழக வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழகத்தில் கொரோனா தொற்று…
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று புதிதாக மேலும் 52 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,176 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில்…
சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பு குறித்த மண்டலவாரி பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் ராயபுரம் மண்டலம் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. அங்கு…
டெல்லி: இந்தியாவில் 24 மணி நேரத்தில் 9851 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்ட்டதைத் தொடர்ந்து மொத்த எண்ணிக்கை 2.26 லட்சமாக உயர்ந்துள்ளது என இந்திய சுகாதாரத்துறை தெரிவித்து…
சென்னை: சென்னையில் கொரோனா தொற்று காரணமாக வீட்டில் தனிமைப்படுத்துவது தொடர்பான விவகாரத்தில் சென்னை மாநகராட்சி ஆணையார் பிரகாஷ் ஒரு தகவலையும், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதா…
கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் பணி கொரோனா வைரஸ் தொற்றுநோய் என அதிகாரப்புர்வமாக அறிவிக்கப்படுவதற்கு, ஆறு மாதங்களுக்கு முன்பே கொரோனா பரவ தொடங்கி விட்டது. சமீபத்திய எண்ணிக்கையின்…
திருப்பதி: கொரோனா தொற்று பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், திருப்பதி ஏழுமலையான் கோவிலும் மூடப்பட்டது. தற்போது அங்கு உள்ளூர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மாநில அரசு…
சென்னை: கொரோனா பாதித்த சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணை ஊழியர் உயிரிழந்த நிலையில், இன்று மட்டும் சென்னையில் 10 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகம்…
சென்னை: கொரோனா நோய் தொற்றுக்கு தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும், இது தொடர்பாக, அவர்களுடன் ஆலோசித்து ஓரிரு நாளில் ஒழுங்குபடுத்தப்படும் என்றும் தமிழக…
சென்னை: சென்னை திருவிக நகர் மண்டலத்திற்குட்பட்ட புளியந்தோப்பில் 1,400 படுக்கைகளுடன் தயாரான கொரோனா சிறப்பு வார்டுகளை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று காலை நேரில் சென்று ஆய்வு செய்தார்.…