அறிவுத் திறன் குறைந்த கேரளப் பெண்ணின் அதிசய சாதனை
திருவனந்தபுரம் அறிவுத் திறன் குறைபாடு உள்ள கேரளப் பெண் ராஜி ராதாகிருஷ்ணன் சுகாதாரத் தொழிலாளர்களுக்கு 1000 முகக் கவசங்கள் தைத்து அளித்துள்ளார். கேரள மாநிலத்தில் கடந்த ஜனவரி…
திருவனந்தபுரம் அறிவுத் திறன் குறைபாடு உள்ள கேரளப் பெண் ராஜி ராதாகிருஷ்ணன் சுகாதாரத் தொழிலாளர்களுக்கு 1000 முகக் கவசங்கள் தைத்து அளித்துள்ளார். கேரள மாநிலத்தில் கடந்த ஜனவரி…
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவுக்கு 23 பேர் பலியாகி இருக்கின்றனர். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை…
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் ஜூன் 30 வரை மக்கள் பொது இடங்களில் கூட்டமாக கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால்…
சென்னை: நாளை முதல் சென்னை மாவட்டத்தில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்துவதால் நகரின் பல பகுதிகளில் பொருட்களை ஆயிரக்கணக்கான மக்கள் சமூக விலகலை மறந்து குவிந்தனர். கொரோனா பரவலை…
சென்னை: இந்த மாதத்துடன் ஓய்வு பெறும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஏப்ரல் 30ஆம் தேதியுடன்…
திருவனந்தபுரம்: கேரளாவில் 20 முறை நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் என முடிவு வந்த பெண் 48 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் வைரசில் இருந்து முழுமையாக குணமடைந்து…
பணிச்சூழல், பொருளாதாரம், போக்குவரத்து, வணிகம் உள்ளிட்டவைகளைக் கடந்து தனிமனித உணவு மரபிலும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆம் உலகெங்கிலும் மக்களின் உண்ணும் நடைமுறையில்…
அகமதாபாத் வரும் மே மாத இறுதிக்குள் அகமதாபாத் நகரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்தை அடையும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,05,616 உயர்ந்து 28,30,041 ஆகி இதுவரை 1,97,245 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…
பெரம்பலூர்: கொரோனாவை தடுக்க பெரம்பலூர் மாவட்டத்திலும் ஏப்ரல் 27ம் தேதி முதல் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. உலக…