கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 57: மே.வங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
கொல்கத்தா: முதன்முறையாக கொரோனாவால் 57 பேர் இறந்துள்ளதாக மேற்கு வங்க அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால் அவர்களில் 39 பேர் உடல்நலக்குறைவு ஏற்பட்டவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…