Tag: corona

ஒரே கடையில் முடி வெட்டிய 6 பேருக்கு கொரோனா: ம.பி.யில் நிகழ்ந்த சம்பவம்

போபால்: மத்திய பிரதேசத்தில் சலூன் கடைக்கு முடிவெட்ட சென்றவர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் பர்கோவன் கிராமத்தில் இந்தூரில்…

மே 4 முதல் படிப்படியாக ஊரடங்கு தளர்வு – இத்தாலி பிரதமர் அறிவிப்பு…

ரோம் இத்தாலியில் மே 4 முதல் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு இயல்பு வாழ்க்கை திரும்ப உள்ளதாக இத்தாலி பிரதமர் அறிவித்துள்ளார். இதுபற்றி பிரதமர் கியுசெப்பே கொன்ட் இன்…

4பேருக்கு கொரோனா: கோயம்பேடு சந்தை இடமாற்றம்?

சென்னை: சமூக விலகலை கடைபிடிக்காமல் கோயம்பேடு சந்தையில் மக்கள் கூடியதால், தற்போது அங்க 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, கோயம்பேடு சந்தையை ஊருக்கு…

தாய்ப்பால் மட்டுமே குடித்து கொரோனாவை வென்ற தென்கொரியக் குழந்தை…

சியோல் தென்கொரியாவில் தாய்ப்பால் மட்டுமே குடித்து பச்சிளம் குழந்தை கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளது. பிறந்து 27 நாட்களே ஆன பெண்குழந்தைக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில்…

கொரோனா: கொரோனாவை வெல்லுமா நிகோடின்?

நிகோடின் செல் ரிஷப்டார்களுடன் இணைந்து, கொரோனா வைரஸை தடுக்கலாம் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பாரிஸின் சிறந்த மருத்துவமனைகளில் 343 உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளையும், 139 லேசான அறிகுறி…

ஆக்ராவை காப்பாற்ற ஆதித்யநாத்துக்கு மேயர் எழுதிய கடிதம் வெளியீடு: மக்களை காப்பாற்ற ப்ரியங்கா வலியுறுத்தல்

டெல்லி: தாஜ்மஹால் நகரில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ப்ரியங்கா காந்தி கூறி உள்ளார். நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் ஓயவில்லை. தென்…

வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்கள்: விரைவில் தாயகம் அழைத்து வர மத்திய அரசு முடிவு

டெல்லி: லாக்டவுன் காரணமாக வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை விரைவில் இந்தியா அழைத்து வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வெளியுறவு அமைச்சகம், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம்,…

கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் உணவு என்ன தெரியுமா?

சென்னை சென்னை மாநகராட்சி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோருக்கான உணவுப்பட்டியலை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 64 அதிகரித்து மொத்தம் 1885 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில்…

மகாராஷ்டிராவில் 80% கொரோனா நோயாளிகளுக்கு அறிகுறிகள் இல்லை : முதல்வர் அறிவிப்பு

மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கொரோனா நோயாளிகளில் 80% பேருக்கு அறிகுறிகள் இல்லை என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். கொரோனா பாதிப்பில் இந்தியாவில் மகாராஷ்டிர…

டில்லியில் கொரோனாவால் 44 ஊழியர்கள் பாதிக்கப்பட்டதால் இரண்டாவது மருத்துவமனை மூடல்

டில்லி 44 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் டில்லியின் மேலும் ஒரு மருத்துவமனை மூடப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் டில்லி 2625 நோயாளிகளுடன் மூன்றாம் இடத்தில்…