கொரோனா : மத்திய அரசு ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு நிறுத்தம்
டில்லி மத்திய அரசு ஊழியர்களுக்கு கொரோனா பரவல் காரணமாக பயோமெட்ரிக் வருகை பதிவு முறை நிறுத்தப்படுகிறது. ஒமிக்ரான் பரவல் நாடெங்கும் கடுமையாக அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா…
டில்லி மத்திய அரசு ஊழியர்களுக்கு கொரோனா பரவல் காரணமாக பயோமெட்ரிக் வருகை பதிவு முறை நிறுத்தப்படுகிறது. ஒமிக்ரான் பரவல் நாடெங்கும் கடுமையாக அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா…
புதுச்சேரி புதுச்சேரி அரசு தடுப்பூசி போட்டுக் கொள்ளாத அரசு ஊழியர் அனைவருக்கும் கட்டாய விடுப்பில் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான்…
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் கூடும் இடங்களை கண்காணியுங்கள் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்…
டில்லி இந்தியாவில் 8,78,990 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 33,750 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33,750 பேர்…
சென்னை சென்னை உயர்நீதிமன்றம் நேரடி விசாரணையை ரத்து செய்து ஆன்லைன் விசாரணை ந்ட்க்கும் என அறிவித்துள்ளது. நாடெங்கும் ஒமிக்ரான் பரவல் அதிகரித்ததால் கொரோனா தொற்றும் அதிகரித்துள்ளது. எனவே…
டில்லி இன்று முதல் நாடெங்கும் உள்ள 15-18 வயதான10 கோடி சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது. கடந்த ஜனவரி 16ம் தேதி இந்தியாவில் கொரோனா…
வாஷிங்டன் உலக அளவில் நேற்று ஒருநாளில் 8,23,506 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தென் ஆப்ரிக்காவில் உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான் பாதிப்பு கடந்த நவம்பர்…
சென்னை தமிழகத்தில் இன்று 1,594 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,51,128 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,02,237 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
டில்லி டில்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒமிக்ரான் பரவல் காரணமாக இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டில்லியில் கடந்த…
டில்லி இன்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா மாநில சுகாதார அமைச்சர்களுடன் கொரோனா பரவல் குறித்து ஆலோசனை நடத்தி உள்ளார். நாடெங்கும் கொரோனா பரவல் வேகமாக…