கேரளாவில் மீண்டும் ஏறுமுகத்தில் கொரோனா: இன்று ஒரே நாளில் 62 பேருக்கு பாதிப்பு
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று ஒரே நாளில் புதிதாக 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கேரளாவில் கொரோனா தொற்று பரவாமல் முழுக்கட்டுப்பாட்டில் இருந்த நிலை…