புதுக்கோட்டையில் கொரானாவால் பாதிக்கப்பட்டவர் தூக்குப்போட்டு தற்கொலை
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி ஒருவர் மருத்துவமனை கழிவறையில் தற்கொலை செய்துகொண்டார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆயிங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகரன்…